என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா
Byமாலை மலர்21 Jan 2020 2:56 AM GMT (Updated: 21 Jan 2020 2:56 AM GMT)
திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் முன்தினம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அகமது புதாகீர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். இதற்கு செயலாளர் அலாவுதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு 2 முட்டைகளுடன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதில் பலர் பாத்திரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.
பின்னர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அகமது புதாகீர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். இதற்கு செயலாளர் அலாவுதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு 2 முட்டைகளுடன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதில் பலர் பாத்திரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X