search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருமாரி அம்மன்
    X
    கருமாரி அம்மன்

    கருமாரி அம்மனை வழி படவேண்டிய நாளும், தீரும் பிரச்சனைகளும்

    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-


    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.
    தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.
    தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.
    தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.
    பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.
    பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.
    சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறைவேறும்.
    புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.
    நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்
    Next Story
    ×