என் மலர்
கிறித்தவம்
புனித சந்தியாகப்பர் தேவாலயம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூக்கையூரில் உள்ள பழமையான ஒரு கிறித்துவ ஆலயமாகும்.
புனித சந்தியாகப்பர் தேவாலயம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூக்கையூரில் உள்ள பழமையான ஒரு கிறித்துவ ஆலயமாகும். இந்த ஆலயமானது சிவகங்கை மறைமாவட்டத்துக்கு உட்பட்டது.
வரலாறு
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு முதல் வேம்பார் வரை வாழ்ந்து வந்த பரதவ மக்கள் கீழக்கரைவரை மீன்பிடித்தல், முத்துக் குளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இப்பகுதியில் இவர்களுக்கும் மூர் இன முசுலீம்களுக்கும் தொழில் பேட்டி இருந்துவந்த நிலையில் இது மோதலாக உருவெடுத்தது. இதனால் பரதவ மக்கள் கோவாவில் இருந்த போர்ச்சுகீசியர்களிடம் ஆயுத உதவியைக் கேட்டனர். அதற்கு அவர்கள் தாங்கள் நேரடியாக உதவ இயலாது என்றும், வேண்டுமானால் கிறித்தவர்களாக மாறினால் உதவத் தயார் என்றனர். இதையடுத்து 1529 ஆம் ஆண்டு 40,000 பரதவர்கள் பெர்ணாண்டோ கிறித்தவர்களாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த மக்களில் ஒரு பகுதியினர் மூக்கையூரில் வாழ்ந்து வந்த நிலையில், இந்த மக்களுக்காக 1715இல் புனித சந்தியாகப்பர் தேவாலயம் கட்டப்பட்டது.
இந்த தேவாலயமானது முதலில் ஒரு ஓட்டுக் கட்டிடத்தில் செயல்பட்டுவந்தது. பின்னர் 1715 இல் போர்த்துகிசிய, உரோமானியக் கட்டிடக் கலையில் புதியதாக கட்டப்பட்டது. பழமையான இந்ந தேவாலயமானது வலு குன்றியுள்ளதாக கருதப்பட்டுள்ளதால் பாதுகாப்புக் கருதி பயன்பாடு இன்றி உள்ளது.
வரலாறு
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு முதல் வேம்பார் வரை வாழ்ந்து வந்த பரதவ மக்கள் கீழக்கரைவரை மீன்பிடித்தல், முத்துக் குளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இப்பகுதியில் இவர்களுக்கும் மூர் இன முசுலீம்களுக்கும் தொழில் பேட்டி இருந்துவந்த நிலையில் இது மோதலாக உருவெடுத்தது. இதனால் பரதவ மக்கள் கோவாவில் இருந்த போர்ச்சுகீசியர்களிடம் ஆயுத உதவியைக் கேட்டனர். அதற்கு அவர்கள் தாங்கள் நேரடியாக உதவ இயலாது என்றும், வேண்டுமானால் கிறித்தவர்களாக மாறினால் உதவத் தயார் என்றனர். இதையடுத்து 1529 ஆம் ஆண்டு 40,000 பரதவர்கள் பெர்ணாண்டோ கிறித்தவர்களாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த மக்களில் ஒரு பகுதியினர் மூக்கையூரில் வாழ்ந்து வந்த நிலையில், இந்த மக்களுக்காக 1715இல் புனித சந்தியாகப்பர் தேவாலயம் கட்டப்பட்டது.
தேவாலயம்
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆலயம் முன்புள்ள கொடி மரத்திற்கு மிக்கேல்தூதர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக சென்றார். பின்னர் மாலை 6.30 மணிக்கு கொடிகளை மந்திரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை கிஷோக் முன்னிலையில் மணப்பாடு மறைமாவட்ட முதன்மை குரு இருதயராஜ் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் ரொனால்டு, டிக்சன், ஜெயகர், சந்திஸ்டன், இன்பன்ட், பபிஸ்டன் மற்றும் பங்கு பேரவை, ஊர்நலக்கமிட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் ரொனால்டு, டிக்சன், ஜெயகர், சந்திஸ்டன், இன்பன்ட், பபிஸ்டன் மற்றும் பங்கு பேரவை, ஊர்நலக்கமிட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
ஸ்ரீவைகுண்டத்தில் குருசுகோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் சிறப்பு கொடிகளை மந்திரித்து பங்குதந்தை கிஷோக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் சிறப்பு ஆசிர்வாத நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்துகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
இணையதளத்தில் கொடியேற்ற நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படு கிறது. ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.26-ந்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
மாலை 6.30 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் சிறப்பு கொடிகளை மந்திரித்து பங்குதந்தை கிஷோக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் சிறப்பு ஆசிர்வாத நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்துகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
இணையதளத்தில் கொடியேற்ற நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படு கிறது. ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.26-ந்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
இயேசுவோ எல்லோரையும்போல் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர்களை வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்பதைத் தன் வாழ்வின் வழியே எடுத்துக்காட்டினார்.
இயேசுவின் காலத்தில் யூதர்கள், மதத் தலைவர்கள், குருக்கள் ஆகியோரால் வெறுக்கப்பட்ட மக்களாக சமாரியர்கள் வாழ்ந்து வந்தனர். இயேசுவோ எல்லோரையும்போல் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர்களை வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்பதைத் தன் வாழ்வின் வழியே எடுத்துக்காட்டினார். அனைவரும் கடவுளின் குழந்தைகளே என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இயேசுவை மடக்க நினைத்து அவரை நெருங்கி வந்த திருச்சட்ட வல்லுநர் ஒருவர் இயேசுவைப் பார்த்து “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ” என்று கேட்டார். அதற்கு அவர், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது, நீங்கள் என்ன வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது திருச்சட்ட வல்லுநர், “‘உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையின் மேல் உங்கள் முழு மனதோடு அன்பு காட்ட வேண்டும்’ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல சக மனிதர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது”என்றார். உடன் இயேசு, “சரியாகச் சொன்னீர்கள்; அப்படியே செய்துகொண்டிருங்கள்; அப்போது உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”என்று சொன்னார்.
ஆனால் அந்தத் திருச்சட்ட வல்லுநர், தன்னை ஒரு நீதிமான் எனக் காட்டிக்கொள்வதற்காக, “ நான் அன்பு காட்ட வேண்டிய அந்த சக மனிதர்கள் உண்மையில் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு ஒரு கதையைக் கூறினார்.
“ஒருவன் எருசலேம் நகரத்திலிருந்து கீழ்நோக்கி எரிக்கோ நகரத்துக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை பலமாகத் தாக்கி, கிட்டத்தட்டச் சாகும் நிலையில் குற்றுயிராக விட்டுவிட்டுப் போனார்கள். அந்தச் சமயத்தில் ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபின், எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். ஒரு லேவியர் அந்த வழியில் வந்தார். மதகுருவைப் போலவே அவரும் கண்டும் காணதவரைப்போல் நடந்துகொண்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார். அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெய்யையும் திராட்சைரச மதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார்.
அடுத்த நாள் அங்கிருந்து புறப்படும்முன் இரண்டு தினாரியூ பணத்தை எடுத்து சத்திரக்காரரின் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்ளுங்கள்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார். அப்படியென்றால், இந்த மூன்று பேரில், திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கதையின் முடிவில் கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர், “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்”என்று சொன்னார். அப்போது இயேசு, “நீங்களும் போய் அதேபோல் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.
சக மனிதரிடம் பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் அன்பு காட்டுவதே சிறந்த வாழ்க்கை என்பதை விளக்கவே இயேசு இந்த உவமைக் கதையைப் பயன்படுத்தினார். கதை கூறியதோடு நின்றுவிடாமல் தாம் சொன்னதைச் செயலிலும் காட்டினார் இயேசு. தொழுநோயாளியாக இருந்த ஒரு சமாரியனைக் குணப்படுத்தினார். தன்னை நோக்கி ஆர்வத்துடன் நாடிவந்த சமாரியர்களுக்கு அவர் போதித்தார். ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தியபின் அவளிடம் மனம்விட்டு உரையாடினார்.
இயேசுவை மடக்க நினைத்து அவரை நெருங்கி வந்த திருச்சட்ட வல்லுநர் ஒருவர் இயேசுவைப் பார்த்து “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ” என்று கேட்டார். அதற்கு அவர், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது, நீங்கள் என்ன வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது திருச்சட்ட வல்லுநர், “‘உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையின் மேல் உங்கள் முழு மனதோடு அன்பு காட்ட வேண்டும்’ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல சக மனிதர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது”என்றார். உடன் இயேசு, “சரியாகச் சொன்னீர்கள்; அப்படியே செய்துகொண்டிருங்கள்; அப்போது உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”என்று சொன்னார்.
ஆனால் அந்தத் திருச்சட்ட வல்லுநர், தன்னை ஒரு நீதிமான் எனக் காட்டிக்கொள்வதற்காக, “ நான் அன்பு காட்ட வேண்டிய அந்த சக மனிதர்கள் உண்மையில் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு ஒரு கதையைக் கூறினார்.
“ஒருவன் எருசலேம் நகரத்திலிருந்து கீழ்நோக்கி எரிக்கோ நகரத்துக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை பலமாகத் தாக்கி, கிட்டத்தட்டச் சாகும் நிலையில் குற்றுயிராக விட்டுவிட்டுப் போனார்கள். அந்தச் சமயத்தில் ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபின், எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். ஒரு லேவியர் அந்த வழியில் வந்தார். மதகுருவைப் போலவே அவரும் கண்டும் காணதவரைப்போல் நடந்துகொண்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார். அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெய்யையும் திராட்சைரச மதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார்.
அடுத்த நாள் அங்கிருந்து புறப்படும்முன் இரண்டு தினாரியூ பணத்தை எடுத்து சத்திரக்காரரின் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்ளுங்கள்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார். அப்படியென்றால், இந்த மூன்று பேரில், திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கதையின் முடிவில் கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர், “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்”என்று சொன்னார். அப்போது இயேசு, “நீங்களும் போய் அதேபோல் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.
சக மனிதரிடம் பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் அன்பு காட்டுவதே சிறந்த வாழ்க்கை என்பதை விளக்கவே இயேசு இந்த உவமைக் கதையைப் பயன்படுத்தினார். கதை கூறியதோடு நின்றுவிடாமல் தாம் சொன்னதைச் செயலிலும் காட்டினார் இயேசு. தொழுநோயாளியாக இருந்த ஒரு சமாரியனைக் குணப்படுத்தினார். தன்னை நோக்கி ஆர்வத்துடன் நாடிவந்த சமாரியர்களுக்கு அவர் போதித்தார். ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தியபின் அவளிடம் மனம்விட்டு உரையாடினார்.
நம் வாழ்வின் குறிக்கோள் செல்வம் சேர்ப்பதல்ல என்றும், பேராசைக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் கூட்டத்தினருக்கும் தம் சீடருக்கும் அறிவித்தார். பின்பு இந்த உவமையைக் கூறினார்.
யூதேயாவில் இயேசு மக்களிடம் நற்செய்தி அளித்தபோது, ஒரு மனிதர் இயேசுவின் உதவியை நாடி வந்தார். அவருடைய சகோதரருக்கும் அவருக்கும் சொத்து பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்தது. இருவரும் மிகுதியான பங்கைப் பெற விரும்பினார்கள். இந்த சொத்துத் தகராறை தீர்த்துவைக்கவேண்டும் என்று அவர் இயேசுவிடம் வேண்டினார். பேராசைமிக்க அவர்களின் பாகப்பிரிவினையில் தலையிடுவது தம் வேலையல்ல என்று இயேசு மக்கள் அனைவரிடமும் கூறினார். நம் வாழ்வின் குறிக்கோள் செல்வம் சேர்ப்பதல்ல என்றும், பேராசைக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் மக்கள் கூட்டத்தினருக்கும் தம் சீடருக்கும் அறிவித்தார். பின்பு இந்த உவமையைக் கூறினார்.
‘‘செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே.’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், “அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?” என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை. பூச்சியும் இருப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.’’
இறைவன் நம் உள்ளத்தில் இறையாட்சியை நிறுவ விரும்புகிறார். அதற்குரிய வழியை இயேசு இங்கு அறிவிக்கிறார். நமக்கு அளிக்கப்பட்ட செல்வத்தாலும், திறமைகளாலும், எளியோருக்கு உதவிசெய்ய வேண்டும். அப்போது அச்செல்வம் அன்பு, பரிவு என்ற விண்ணக செல்வமாகிறது. அதைப் பூச்சி அரிப்பதில்லை, திருடரும் நெருங்குவதில்லை. அச்செல்வம் நம்மை நிலைவாழ்வுக்குத் தகுதியுள்ளவராக மாற்றுகிறது.
‘‘செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே.’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், “அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?” என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை. பூச்சியும் இருப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.’’
இறைவன் நம் உள்ளத்தில் இறையாட்சியை நிறுவ விரும்புகிறார். அதற்குரிய வழியை இயேசு இங்கு அறிவிக்கிறார். நமக்கு அளிக்கப்பட்ட செல்வத்தாலும், திறமைகளாலும், எளியோருக்கு உதவிசெய்ய வேண்டும். அப்போது அச்செல்வம் அன்பு, பரிவு என்ற விண்ணக செல்வமாகிறது. அதைப் பூச்சி அரிப்பதில்லை, திருடரும் நெருங்குவதில்லை. அச்செல்வம் நம்மை நிலைவாழ்வுக்குத் தகுதியுள்ளவராக மாற்றுகிறது.
கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.
கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 71 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் வேளாங்கண்ணி மாதா குருக்கள்கள் தங்கும் விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 71 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் வேளாங்கண்ணி மாதா குருக்கள்கள் தங்கும் விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கோவை புலியகுளம் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவில், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில், மருதமலை முருகன் கோவில், காரமடை அரங்கநாதர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. அங்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் பள்ளி வாசல்களும் திறக்கப்பட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
அப்போது, காட்டூர் தேவாலயம் உள்பட ஒரு சில தேவாலயங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், டவுன்ஹால் புனித மைக்கேல் பேராலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், அவினாசி ரோடு இமானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். அவர்கள், சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
முன்னதாக தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலயத்துக்கு வந்தது மனநிம்மதி அளிப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
அப்போது, காட்டூர் தேவாலயம் உள்பட ஒரு சில தேவாலயங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், டவுன்ஹால் புனித மைக்கேல் பேராலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், அவினாசி ரோடு இமானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். அவர்கள், சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
முன்னதாக தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலயத்துக்கு வந்தது மனநிம்மதி அளிப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதன் முறையாக கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. இதையொட்டி முககவசம் அணிந்த கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோ னா தொற்று குறைந்ததால் படிப்படியாக தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 9-ந்தேதி மசூதி, பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதன் முறையாக கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. இதையொட்டி முககவசம் அணிந்த கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினியை கைகளில் தெளித்து கொண்டனர். ஆலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர்.
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தின் நுழைவுவாயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை நேற்று பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் அர்ச்சித்து திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் ெகாரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் முற்றிலும் இந்த உலகை விட்டு நீங்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டனர்.
கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 9-ந்தேதி மசூதி, பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதன் முறையாக கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. இதையொட்டி முககவசம் அணிந்த கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினியை கைகளில் தெளித்து கொண்டனர். ஆலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர்.
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தின் நுழைவுவாயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை நேற்று பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் அர்ச்சித்து திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் ெகாரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் முற்றிலும் இந்த உலகை விட்டு நீங்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெரிய தேவாலயங்கள், 500-க்கும் மேற்பட்ட சிறிய தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு கூடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட முடியாமல் இருந்தனர். அவர்கள் தங்களது வீடுகளிலேயே பிரார்த்தனை செய்து வந்தனர். குருமார்கள் மட்டும் தினமும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து மத ஆலயங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
பொதுவாக கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, கூட்டு பிரார்த்தனை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா ஊரடங்குக்கு தளர்வுக்கு பின் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடத்த அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் முன் ஏற்பாடுகள் நடந்தது. நேற்று காலை 6 மணி முதல் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.
மேலும், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர், தண்ணீர், சோப்பு போன்றவைகளும் வைக்கப்பட்டு இருந்தன. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. பிரார்த்தனைக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ள தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டது. ஈரோடு பிரப் நினைவு தேவாலயத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து மத ஆலயங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
பொதுவாக கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, கூட்டு பிரார்த்தனை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா ஊரடங்குக்கு தளர்வுக்கு பின் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடத்த அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் முன் ஏற்பாடுகள் நடந்தது. நேற்று காலை 6 மணி முதல் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.
மேலும், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர், தண்ணீர், சோப்பு போன்றவைகளும் வைக்கப்பட்டு இருந்தன. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. பிரார்த்தனைக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ள தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டது. ஈரோடு பிரப் நினைவு தேவாலயத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி யில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு விடுமுறை நாட்களில் தமிழகத்தில் பல்வேறுமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் வருகிற 12 -ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.
அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றனர். இதனால் பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. கடல் சீற்றத்தினால் கடற்கரையில் உள்ள மணல் அரிக்கப்பட்டுள்ளதால் கரையில் சுற்றுலா பயணிகள் நின்று கடலின் அழகை ரசிக்க முடியவில்லை.
ஓட்டல்கள், அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், முடி எடுக்கும் கடைகள். பூ கடைகள். மெழுகுவர்த்தி கடைகளில் ஒரு சில வாடிக்கையாளர்களே இருந்தனர்.
மேலும் பொரி, பட்டானி கடைகள் உள்ளிட்டவைகள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் வருகிற 12 -ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.
அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றனர். இதனால் பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. கடல் சீற்றத்தினால் கடற்கரையில் உள்ள மணல் அரிக்கப்பட்டுள்ளதால் கரையில் சுற்றுலா பயணிகள் நின்று கடலின் அழகை ரசிக்க முடியவில்லை.
ஓட்டல்கள், அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், முடி எடுக்கும் கடைகள். பூ கடைகள். மெழுகுவர்த்தி கடைகளில் ஒரு சில வாடிக்கையாளர்களே இருந்தனர்.
மேலும் பொரி, பட்டானி கடைகள் உள்ளிட்டவைகள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
இயேசு கிறிஸ்து இறைமகனே என்பதை நிரூபிக்கும் இரண்டு அற்புத நிகழ்வுகளை நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. முதலில் இயேசுவின் திருமுழுக்கு வேளையிலும், இரண்டாவதாக அவரது உருமாற்றத்திலும் இதைக் காண்கிறோம்.
திருமுழுக்கு
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:9-11)
உருமாற்றம்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 17:1-9)
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:9-11)
உருமாற்றம்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 17:1-9)
இயேசு கிறிஸ்து தாம் இயற்கை மீது அதிகாரம் கொண்ட கடவுள் என்பதை தமது அற்புதங்கள் மூலம் எண்பித்தார். கலிலேய ஏரியில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கியதையும், அவர் சபித்த அத்தி மரம் பட்டுப்போன நிகழ்வையும் இங்கு காண்போம்.
ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், “ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள். படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், “உங்கள் நம்பிக்கை எங்கே?” என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், “இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். (லூக்கா 8:22-25)
பெத்தானியாவை விட்டு அவர்கள் எருசலேமுக்கு திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். (மாற்கு 11:12-14,20)
பெத்தானியாவை விட்டு அவர்கள் எருசலேமுக்கு திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். (மாற்கு 11:12-14,20)






