என் மலர்
முன்னோட்டம்
மலையாள திரையுலகில் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
மலையாள திரையுலகில் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் நடித்த ‘இஷா தல்வார்’ இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய “மைபோட்டு மைபோட்டு” எனும் பாடல் வெளியாகி உள்ளது. இது திருமணச்சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆடுகளம் படத்தின்
‘ஒத்த சொல்லால’ பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இது அவரது முதல் மெலோடிப் பாடல். இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இது பற்றி கூறிய அவர்...
படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப்பள்ளியில் படித்து வரும் போதிலிருந்தே தனக்கு தெரியும். கேரளாவில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல் மிக அருமையாக வந்திருக்கிறது என்றார்.
எஸ்.வி.டி. ஜெயச்சந்திரன் இந்த படத்தை வழங்குகிறார். இயக்கம்-ஆர்.ஜவகர். கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது.
அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் நடித்த ‘இஷா தல்வார்’ இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய “மைபோட்டு மைபோட்டு” எனும் பாடல் வெளியாகி உள்ளது. இது திருமணச்சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆடுகளம் படத்தின்
‘ஒத்த சொல்லால’ பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இது அவரது முதல் மெலோடிப் பாடல். இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இது பற்றி கூறிய அவர்...
படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப்பள்ளியில் படித்து வரும் போதிலிருந்தே தனக்கு தெரியும். கேரளாவில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல் மிக அருமையாக வந்திருக்கிறது என்றார்.
எஸ்.வி.டி. ஜெயச்சந்திரன் இந்த படத்தை வழங்குகிறார். இயக்கம்-ஆர்.ஜவகர். கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது.
ஜெயராம் புரொடக்ஷன்ஸ் வழங்கு படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தில் கவுண்டமணி நாயகனாக நடிக்கிறார்.
ஜெயராம் புரொடக்ஷன்ஸ் வழங்கு படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தில் கவுண்டமணி நாயகனாக நடிக்கிறார். கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக தோன்றுகிறார் கவுண்டமணி.
அரசியல் வாதிகளையும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தனக்கே உரிய பாணியில் சாடுகிறார். அவருடன் சனா, சவுந்தரராஜா, ரித்விகா, ராம்ஸ், சதுரங்கவேட்டை வளவன், மூணார் ரமேஷ், வாசகர், வீரசமர், ஒளிப்பதிவாளர், டி.கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் வேல்முருகன் முதல் முறையாக கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கிறார்.
டி.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை- எஸ்.என். அருணகிரி . சமூக வலைத்தளங்கள் உதவியுடன் காதலுக்கு உதவி செய்பவராக, அதே சமயம் சினிமாவிற்கு கேரவனை வாடகைக்கு தரும் தொழில் அதிபர் வேடத்தில் கவுண்டமணி வருகிறார். அவருக்கு மனைவியாக தெலுங்கு நடிகை சனா நடிக்கிறார்.
கோடம்பாக்கம் மறுபேரு கோலிவுட்டுடா என தொடங்கும் பாடலை கவுண்டமணிக்காக தேவா பாடியுள்ளார். காதலுக்காக அரசியல் வாதிகளுடன் கவுண்டமணி மோதும் சண்டைக் காட்சியை சண்டைப்பயிற்சியாளர் திலீப்சுப்பராயன் அமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அரசியல் வாதிகளையும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தனக்கே உரிய பாணியில் சாடுகிறார். அவருடன் சனா, சவுந்தரராஜா, ரித்விகா, ராம்ஸ், சதுரங்கவேட்டை வளவன், மூணார் ரமேஷ், வாசகர், வீரசமர், ஒளிப்பதிவாளர், டி.கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் வேல்முருகன் முதல் முறையாக கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கிறார்.
டி.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை- எஸ்.என். அருணகிரி . சமூக வலைத்தளங்கள் உதவியுடன் காதலுக்கு உதவி செய்பவராக, அதே சமயம் சினிமாவிற்கு கேரவனை வாடகைக்கு தரும் தொழில் அதிபர் வேடத்தில் கவுண்டமணி வருகிறார். அவருக்கு மனைவியாக தெலுங்கு நடிகை சனா நடிக்கிறார்.
கோடம்பாக்கம் மறுபேரு கோலிவுட்டுடா என தொடங்கும் பாடலை கவுண்டமணிக்காக தேவா பாடியுள்ளார். காதலுக்காக அரசியல் வாதிகளுடன் கவுண்டமணி மோதும் சண்டைக் காட்சியை சண்டைப்பயிற்சியாளர் திலீப்சுப்பராயன் அமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
சேகர் மூவிஸ் தயாரிக்கும் படம் நிஜமா நிழலா. இந்த படத்தில் அகில் குமார், மாளவிகாமேனன், குஷால், கவிஞர் நந்தலாலா, அசோக் பாண்டியன், தீபா இன்னும் பலர் நடிக்கின்றனர்.
சேகர் மூவிஸ் தயாரிக்கும் படம் நிஜமா நிழலா. இந்த படத்தில் அகில் குமார், மாளவிகாமேனன், குஷால், கவிஞர் நந்தலாலா, அசோக் பாண்டியன், தீபா இன்னும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு- என்.ராஜசேகர், இசை- சுபுசிவா, பாடல்கள்- கபிலன், இளையகம்பன், படத்தொகுப்பு- வில்சி, நடனம்- நவதீபன், ஸ்ரீசுபாஷ், தம்பிசிவா, ஸ்டண்ட்- மாஸ்டர் மனீஸ்வர்.
தயாரிப்பு- எஸ்.சேகர், கதை,திரைக்கதை, வசனம்,இயக்கம்- பி.வி. சீனிவாசன், ஒளிப்பதிவாளராக தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் பணியாற்றி இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி அவர் சொல்கிறார்....
தாய், தந்தை சகோதரன் மூவரையும் காப்பாற்ற வேலைக்கு சென்று சம்பாதிக்கும் சராசரி பெண் நாயகி மாளவிகா மேனன். இவர் நீதி, நேர்மையுடன் நியாயமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள் அவமானங்கள் போன்ற பிரச்சினைகள். இவற்றை அவர் எதிர் கொண்டு சமாளிக்கும் பக்குவம் ஆகியவற்றை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம்.
குலுமணாலி, டெல்லி, பாண்டிச்சேரி, சென்னை, ஒகேனக்கல், சேலம், தர்மபுரி, ஆகிய இடங்களில் நிஜமா நிழலா வளர்ந்துள்ளது.
ஒளிப்பதிவு- என்.ராஜசேகர், இசை- சுபுசிவா, பாடல்கள்- கபிலன், இளையகம்பன், படத்தொகுப்பு- வில்சி, நடனம்- நவதீபன், ஸ்ரீசுபாஷ், தம்பிசிவா, ஸ்டண்ட்- மாஸ்டர் மனீஸ்வர்.
தயாரிப்பு- எஸ்.சேகர், கதை,திரைக்கதை, வசனம்,இயக்கம்- பி.வி. சீனிவாசன், ஒளிப்பதிவாளராக தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் பணியாற்றி இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி அவர் சொல்கிறார்....
தாய், தந்தை சகோதரன் மூவரையும் காப்பாற்ற வேலைக்கு சென்று சம்பாதிக்கும் சராசரி பெண் நாயகி மாளவிகா மேனன். இவர் நீதி, நேர்மையுடன் நியாயமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள் அவமானங்கள் போன்ற பிரச்சினைகள். இவற்றை அவர் எதிர் கொண்டு சமாளிக்கும் பக்குவம் ஆகியவற்றை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம்.
குலுமணாலி, டெல்லி, பாண்டிச்சேரி, சென்னை, ஒகேனக்கல், சேலம், தர்மபுரி, ஆகிய இடங்களில் நிஜமா நிழலா வளர்ந்துள்ளது.
பிக் பிலிம் இன்டர் நேஷனல் தயாரிக்கும் படம் `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பிக் பிலிம் இன்டர் நேஷனல் தயாரிக்கும் படம் `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி காட்சியில் நடிக்க உள்ளார்.
நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர். இவர்கள் இருவரும் இந்த படத்தில் அறிமுகமா கிறார்கள். இவர்களு டன் மதுமிதா, `கானா' உலக நாதன், சிங்கப்பூர் தீபன் ஆகி யோர் நடிக் கிறார்கள்.
ஒளிப் பதிவு- சந்தான கிருஷ் ணன், இசை- லியாண்டர் லீ, கலை-மகி, ஸ்டண்ட் -ஆக்ஷன் பிரகாஷ், நடனம்- சாண்டி, சவுமியா.
தயாரிப்பு- கோவை ரவிச்சந்திரன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- அழகுராஜ். இவர் புதிய இயக்குனராக அறிமுகமாகிறார். சின்னத்திரையில் இடம்பெறும் நாளைய இயக்குனர் தொடர் நிகழ்ச்சியின் இயக்குனரான இவர் இயக்கும் முதல் படம் `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. இது குறித்து அவரிடம் கேட்ட போது... "முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக உள்ளது.
இது காதல் காமெடி கலந்த கமர்சியல் படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது'' என்றார்.
நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர். இவர்கள் இருவரும் இந்த படத்தில் அறிமுகமா கிறார்கள். இவர்களு டன் மதுமிதா, `கானா' உலக நாதன், சிங்கப்பூர் தீபன் ஆகி யோர் நடிக் கிறார்கள்.
ஒளிப் பதிவு- சந்தான கிருஷ் ணன், இசை- லியாண்டர் லீ, கலை-மகி, ஸ்டண்ட் -ஆக்ஷன் பிரகாஷ், நடனம்- சாண்டி, சவுமியா.
தயாரிப்பு- கோவை ரவிச்சந்திரன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- அழகுராஜ். இவர் புதிய இயக்குனராக அறிமுகமாகிறார். சின்னத்திரையில் இடம்பெறும் நாளைய இயக்குனர் தொடர் நிகழ்ச்சியின் இயக்குனரான இவர் இயக்கும் முதல் படம் `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. இது குறித்து அவரிடம் கேட்ட போது... "முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக உள்ளது.
இது காதல் காமெடி கலந்த கமர்சியல் படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது'' என்றார்.






