என் மலர்
கிசுகிசு
முட்டை படம் மூலம் பிரபலமான நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஆனால், நடிகைக்கு இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பே அதிகம் வருகிறதாம்.
முட்டை படம் மூலம் பிரபலமான நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஆனால், நடிகைக்கு இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பே அதிகம் வருகிறதாம். இதனால் நடிகைக்கு நல்ல பெயர் கிடைக்காமல் போகிறதாம். தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த இனிமேல் இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். மேலும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் இதை கண்டிசனாக சொல்லுகிறாராம்.
கடன் வாங்கி படம் தயாரித்து நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்காக இயக்குனர் ஒருவர் தவமாய் கிடக்கிறாராம்.
தல, தளபதி நடிகரை வைத்து ஹிட் படங்களை கொடுத்த அஆ இயக்குனருக்கு நடிகர் ஆசை தலைதூக்கியதன் விளைவு, அவர் நடித்த எந்த படங்களும் சரிவர ஓடவில்லை. இதனால், அவரை நடிக்க வைக்க பலரும் தயங்கினார். இதனால், மறுபடியும் இயக்கம் பக்கமே திரும்பிவிடலாம் என எண்ணியிருந்தவருக்கு கடைசியாக இவர் இயக்கி நடித்த படமும் சரியாக ஓடவில்லை. இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தால், அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
தனது நஷ்டத்தை ஈடுகட்ட தற்போது தற்போது தல, தளபதி நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தவமாய் கிடக்கிறாராம். இவர்களில் யாராவது ஒருவர் தனக்கு கால்ஷீட் கொடுத்தால் வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்துவிட முடியும் என நம்புகிறாராம். இதனால், அவர்களின் கால்ஷீட் எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். தல, தளபதிகளின் கடைக்கண் பார்வை இயக்குனர் பக்கம் திரும்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தனது நஷ்டத்தை ஈடுகட்ட தற்போது தற்போது தல, தளபதி நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தவமாய் கிடக்கிறாராம். இவர்களில் யாராவது ஒருவர் தனக்கு கால்ஷீட் கொடுத்தால் வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்துவிட முடியும் என நம்புகிறாராம். இதனால், அவர்களின் கால்ஷீட் எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். தல, தளபதிகளின் கடைக்கண் பார்வை இயக்குனர் பக்கம் திரும்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அவன் இவனிடம் ஆட்டம் போட்ட நடிகை, சமீபத்தில் ஒரு வாரிசு நடிகருடன் காதல் வயப்பட்டார் என்று செய்திகள் வந்ததாம். இதை கண்டுகொள்ளாத நடிகை, தற்போது ஒரு பேட்டியில் நாம் யாரையும் காதலிக்க வில்லை என்றும்
அவன் இவனிடம் ஆட்டம் போட்ட நடிகை, சமீபத்தில் ஒரு வாரிசு நடிகருடன் காதல் வயப்பட்டார் என்று செய்திகள் வந்ததாம். இதை கண்டுகொள்ளாத நடிகை, தற்போது ஒரு பேட்டியில் நாம் யாரையும் காதலிக்க வில்லை என்றும், ஆனால் என்னுடைய திருமணம் வீட்டில் பார்த்து வைத்து செய்யும் திருமணமாக இருக்காது என்று கூறியிருக்கிறாராம். இதன் மூலம் நடிகை காதல் திருமணம் தான் செய்ய இருப்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று கூறுகிறார்களாம்.
சென்னையின் பழைய பெயரை கொண்ட படத்தின் மூலம் பிரபலமான கலையான நடிகர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம்.
சென்னையின் பழைய பெயரை கொண்ட படத்தின் மூலம் பிரபலமான கலையான நடிகர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததாம். இதனால் மிகவும் கவலை அடைந்தாராம். இந்நிலையில் நடிகருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, தற்போது நடிகர் நடித்து வரும் படங்களில் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் நடிகர் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
மும்பை பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் இந்தி கஜினி தனது படங்களுக்கு சம்பளம் வாங்குவதில்லையாம்.
மும்பை பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் இந்தி கஜினி தனது படங்களுக்கு சம்பளம் வாங்குவதில்லையாம். லாபத்தில் பங்கு என்று தயாரிப்பாளருடன் முதலிலேயே ஒப்பந்தம் செய்து கொள்கிறாராம். அவருடைய பாணியை தமிழ் பட உலகில் அப்படியே கடைபிடிக்க ஆரம்பித்து இருக்கிறாராம் கடவுள் நடிகர். சொந்த படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டதுதான் இதற்கு காரணம் என்கிறார்களாம்.
வில்லன் நடிகர்களில் பிரகாசமான நடிகர் தான் அதிக படங்களில் நடித்து வருகிறாராம். மற்ற வில்லன் நடிகர்களை விட இவர் தான் அதிக சம்பளமும் வாங்கி வருகிறாராம்.
வில்லன் நடிகர்களில் பிரகாசமான நடிகர் தான் அதிக படங்களில் நடித்து வருகிறாராம். மற்ற வில்லன் நடிகர்களை விட இவர் தான் அதிக சம்பளமும் வாங்கி வருகிறாராம். இவருடைய ஒரு நாள் சம்பளம் பத்து லட்சத்திற்கும் மேல் என்கிறார்கள். மொழி பேதம் எதுவும் பார்க்காமல், தமிழ்–தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களுக்கும் ஒரே சம்பளம் வாங்கி வருகிறாராம். அதிக சம்பளம் வாங்கும் வில்லன் என்றாலும், ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு கைவசம் அதிக படங்களை இவர்தான் வைத்திருக்கிறாராம்.
வயதான நடிகர்களுடன் ஜோடி சேரவேண்டுமானால் தன்னுடைய கண்டிஷன்களுக்கு ஒத்துவந்தால் நடிக்க தயார் என்று முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் யாரென்று பார்த்தால் அவர் நயன நடிகை மட்டும்தான். இவர் தங்களுடைய படங்களில் நடிக்கிறார் என்றால் அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நயன்தாராவும் தனது கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது வயதான நடிகர்களுடன் நடிக்கவும் நயன்தாராவுக்கு நிறைய அழைப்புகள் வருகிறதாம். அப்படி வருபவர்களிடம் நயன நடிகை தற்போது புதிய கண்டிஷன்களை போட ஆரம்பித்திருக்கிறாராம்.
அதாவது, வயதான நடிகர்களுடன் நடிக்க வேண்டுமானால் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி தரவேண்டும் என்பதுதான் அவருடைய கண்டிஷனாம். தயாரிப்பாளர்களும் இவருக்காக அந்த சம்பளத்தை கொடுக்க முன்வருகிறார்களாம். இதனால், நயன நடிகையின் காட்டில் தற்போது பயங்கரமான பண மழைதான் என்று சொல்லவேண்டும்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நயன்தாராவும் தனது கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது வயதான நடிகர்களுடன் நடிக்கவும் நயன்தாராவுக்கு நிறைய அழைப்புகள் வருகிறதாம். அப்படி வருபவர்களிடம் நயன நடிகை தற்போது புதிய கண்டிஷன்களை போட ஆரம்பித்திருக்கிறாராம்.
அதாவது, வயதான நடிகர்களுடன் நடிக்க வேண்டுமானால் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி தரவேண்டும் என்பதுதான் அவருடைய கண்டிஷனாம். தயாரிப்பாளர்களும் இவருக்காக அந்த சம்பளத்தை கொடுக்க முன்வருகிறார்களாம். இதனால், நயன நடிகையின் காட்டில் தற்போது பயங்கரமான பண மழைதான் என்று சொல்லவேண்டும்.
சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் சின்ன நம்பர் நடிகைக்கு எல்லாமே அவர் அம்மா தானாம். மகளுக்காக கதை கேட்பது, கால்ஷீட் ஒதுக்குவது, சம்பளம் பேசுவது எல்லாமே அவர் தான் செய்து வந்தாராம்.
சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் சின்ன நம்பர் நடிகைக்கு எல்லாமே அவர் அம்மா தானாம். மகளுக்காக கதை கேட்பது, கால்ஷீட் ஒதுக்குவது, சம்பளம் பேசுவது எல்லாமே அவர் தான் செய்து வந்தாராம். நடிகைக்கு போன் பண்ணினால் கூட அவரது அம்மாதான் முதலில் போனை எடுத்து பேசுவாராம்.
ஆனால் தற்போது இருவருக்கும் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை, நடிகையை பற்றி கேட்டாலே டென்ஷனாகி விடுகிறாராம் அம்மா. இயக்குனரோ, தயாரிப்பாளரோ, யார் போன் பண்ணினாலும் “எதுவா இருந்தாலும் அவகிட்ட பேசிக்குங்க. என்று போனை வச்சிடுறாராம்.
சமீபகாலமாக அம்மாவுக்கும், மகளுக்கும் லடாய் என்ற தகவலை உறுதிபடுத்துவதுபோல இருக்குதாம் இந்த சம்பவம். கோடீஸ்வர வீட்டு சம்பந்தத்தை மகள் நிராகரித்திலிருந்து அம்மாவுக்கும் மகளுக்கும் உரசல் என்கிறார்களாம்.
ஆனால் தற்போது இருவருக்கும் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை, நடிகையை பற்றி கேட்டாலே டென்ஷனாகி விடுகிறாராம் அம்மா. இயக்குனரோ, தயாரிப்பாளரோ, யார் போன் பண்ணினாலும் “எதுவா இருந்தாலும் அவகிட்ட பேசிக்குங்க. என்று போனை வச்சிடுறாராம்.
சமீபகாலமாக அம்மாவுக்கும், மகளுக்கும் லடாய் என்ற தகவலை உறுதிபடுத்துவதுபோல இருக்குதாம் இந்த சம்பவம். கோடீஸ்வர வீட்டு சம்பந்தத்தை மகள் நிராகரித்திலிருந்து அம்மாவுக்கும் மகளுக்கும் உரசல் என்கிறார்களாம்.
தமிழுக்கு நம்பரை அழுத்திய நடிகை, தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இவர் ஒரு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்தாராம். அதே தேதியில் வேறொரு படத்திற்கும் கால்சீட் கொடுத்திருந்தாராம்.
தமிழுக்கு நம்பரை அழுத்திய நடிகை, தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்தாராம். அதே தேதியில் வேறொரு படத்திற்கும் கால்சீட் கொடுத்திருந்தாராம். இதில் ஒரு படத்தின் படக்குழுவினர் நடிகை வருவார் என்று காத்திருந்திருக்கிறார்கள். ஆனால், நடிகை வராமல் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். நடிகையை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தவறுதலாக கால்சீட் கொடுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறாராம். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.
யதார்த்தமான நடிகராக சினிமாவில் வலம்வருபவர் இயக்கிய புதிய படத்தை விற்க புதிய வழியில் யோசித்து, அதில் தோற்றுப்போய் தற்போது அந்த படத்தை ஓட வைக்க முயற்சிகள் பல எடுத்து வருகிறாராம்.
இயக்குனராக இருந்து கையெழுத்து படம் மூலம் தனது தலையெழுத்தை மாற்றிக்கொண்டு யதார்த்த நடிகர் என்று பெயர் பெற்ற மூன்றெழுத்து இயக்குனர், நீண்ட காலமாக படம் இயக்காமல் இருந்தார். புதிய வழியில் பணத்தை சம்பாதிக்கலாம் என்று நினைத்து புதிய படத்தை இயக்கி அதை, சி.டியில் போட்டு வீடுவீடாக சென்று விற்றார். இந்த படத்தை காசு கொடுத்து வாங்கி சி.டி.யில் பார்க்க யாரும் விரும்பாததால் இயக்குனர் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் சூடுபிடிக்க வில்லையாம்.
இதனால் அடுத்த கட்டமாக இப்படத்தை திரையில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் இயக்குனர். ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட சம்மதிக்கவில்லையாம். பல பேரை உதவிக்கு அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், ஒரு வழியாக குறைந்த தியேட்டரில் படத்தை திரையிட அனுமதித்திருக்கிறார்களாம். சி.டியில் ஓடாத படம் திரையில் நன்றாக ஓடுமா என்பதை பொருத்திருந்தான் பார்க்கனும் என்று ஊருக்குள்ள பேசிக்கிறாங்களாம்.
இதனால் அடுத்த கட்டமாக இப்படத்தை திரையில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் இயக்குனர். ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட சம்மதிக்கவில்லையாம். பல பேரை உதவிக்கு அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், ஒரு வழியாக குறைந்த தியேட்டரில் படத்தை திரையிட அனுமதித்திருக்கிறார்களாம். சி.டியில் ஓடாத படம் திரையில் நன்றாக ஓடுமா என்பதை பொருத்திருந்தான் பார்க்கனும் என்று ஊருக்குள்ள பேசிக்கிறாங்களாம்.






