என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் மறுப்பு
Byமாலை மலர்24 Nov 2023 1:44 PM GMT (Updated: 24 Nov 2023 2:57 PM GMT)
- மன்தூர் அலிகான் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ், சென்னை ஆயிரம் விரளக்கு மகளிர் போலீசார் மன்தூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தது.
பின்னர், இந்த வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை பேச்சை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X