என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்
Byமாலை மலர்24 Oct 2019 9:35 AM GMT (Updated: 24 Oct 2019 9:35 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இருவருக்கும் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வெளியே வந்த நயன்தாராவை பார்த்த பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் சிலர் நயன்தாராவின் அருகில் சென்றனர்.
அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சி செய்தனர். அவர்களை பாதுகாவலர்கள், நயன்தாரா அருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X