என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்
Byமாலை மலர்13 Oct 2019 10:38 AM GMT (Updated: 13 Oct 2019 10:38 AM GMT)
ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பிரபல நடிகர் பெற்றுள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல், கேரளாவில் இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தை கேரளாவில் நடிகர் பிருத்வி ராஜ் வெளியிட்டிருந்தார்.
தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். இது கேரள விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் அதிகப்படியான திரையரங்களில் பிகில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகில் படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஜாக்கிஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளியாக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X