என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ராகவேந்திரா கோவிலில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய ராகவா லாரன்ஸ்
Byமாலை மலர்29 Aug 2018 7:34 AM GMT (Updated: 29 Aug 2018 7:34 AM GMT)
இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், ராகவேந்திரா கோவிலில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். #RaghavaLawrence
திருமுல்லைவாயலில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ராகவேந்திரா சுவாமியின் 347-வது ஆண்டு உத்தர ஆராதனை விழா நடை பெற்றது. இந்த விழாவுக்கு முரளி கிருஷ்ணா தலைமை தாங்கினார்.
காலை 5 மணிக்கு நரசிம்ம ஹோமம் நடந்தது. 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. 10 மணிக்கு ஹோமமாலினி ராஜ் குழுவினர் பரதநாட்டியம் நடந்தது.
மதியம் 12 மணிக்கு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு முக்தி முரளி குழுவினரின் இன்னிசையும் மாலை 7 மணிக்கு சிறப்பு மங்களாரத்தி பூஜையும் நடந்தது.
ராகவா லாரன்ஸ், அவரது தாயார் கண்மணி அம்மாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X