என் மலர்
சினி வரலாறு
தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.
தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.
"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.
இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.
தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:
"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.
அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).
எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.
1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)
அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.
அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.
பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.
நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.
பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.
இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.
அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.
என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.
இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.
அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.
"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.
இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.
தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:
"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.
அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).
எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.
1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)
அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.
அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.
பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.
எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.
நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.
பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.
இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.
அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.
என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.
இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.
அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.
இளையராஜாவுக்கும், கோவைத் தம்பிக்கும் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, "மதர்லேண்ட் பிக்சர்ஸ்'' படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசை அமைத்தார்.
இளையராஜாவுக்கும், கோவைத் தம்பிக்கும் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, "மதர்லேண்ட் பிக்சர்ஸ்'' படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசை அமைத்தார்.
சமரசம் ஏற்பட்டது எப்படி என்பது பற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-
"இளையராஜா இல்லாமல் இனி படம் தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததும், இளையராஜா இதுபற்றி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தேன். அவர் வீட்டுக்கு என் மகன் மோகன் துரையையும், என் மனைவி சீதாவையும் அனுப்பி வைத்தேன்.
அவர்களை இளையராஜாவும், அவர் துணைவியாரும் அன்புடன் வரவேற்று உபசரித்திருக்கிறார்கள்.
"என் அப்பா, உங்கள் இசை அமைப்பில் படம் தயாரிக்க விரும்புகிறார்...'' என்று என் மகன் ஆரம்பித்ததுமே, "நானா உங்கள் அப்பாவுடன் கோபித்துக் கொண்டேன்? அவர் அல்லவா கோபித்துக்கொண்டு என்னைப் பார்க்க வராமல் இருந்தார்! இதை உங்கள் அப்பாவிடம் கூறுங்கள். நாம் எப்போதும் ஒரே குடும்பம்தான். உங்கள் அப்பாவை வரச்சொல்லுங்கள்'' என்று இளையராஜா கூறியிருக்கிறார்.
இதை என் மகன் என்னிடம் வந்து கூறியதும், நான் இளையராஜாவை நேரில் சந்தித்தேன். இருவரும் மனம் விட்டுப் பேசினோம். எங்களிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் அகன்றன. எங்கள் நட்பு மíண்டும் தொடர்ந்தது.
அடுத்து நான் தயாரித்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'' என்ற படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இதில் பார்த்திபன், சுமாரங்கநாத் நடித்தனர். ஸ்ரீதேவ் டைரக்ட் செய்தார். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.
அடுத்து, ஆர்.கே.செல்வமணியுடன் கூட்டாக "செம்பருத்தி'' படத்தைத் தயாரித்தேன். இதற்கு இளையராஜா இசை அமைத்தார்.
இந்தப் படத்தில்தான் ரோஜா அறிமுகமானார். கதாநாயகனாக பிரசாந்த் நடித்தார்.
செல்வமணி டைரக்ட் செய்த இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
10 ஆண்டுகளில் 13 படங்களைத் தயாரித்தேன். அதன் பிறகு தொடர்ந்து படம் எடுக்கக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலை திரை உலகில் இல்லாததால், படம் எடுப்பதை நிறுத்தினேன்.
நல்ல சூழ்நிலைக்காக காத்திருந்தேன். இப்போது காலம் கனிந்திருப்பதால், மீண்டும் படத்தயாரிப்பில் மதர்லேண்ட் பிக்சர்ஸ் ஈடுபட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற "உயிர்'' படத்தின் டைரக்டர் சாமியின் டைரக்ஷனில் "சதம்'' என்ற படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். இதில் விக்ராந்த் (நடிகர் விஜய்யின் தம்பி) கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
கோவைத்தம்பி -சீதா தம்பதிகளுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள்.
சீதா கோவையில் `மதர்லேண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி'யை நடத்துகிறார்.
மூத்த மகன் கோ.மோகன் துரை, சென்னையில் மதர்லேண்ட் வீடியோ ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். மனைவி பெயர் சியாமளா.
மூத்த மகள் பெயர் இந்திரா. இவருடைய கணவர் தெய்வசிகாமணி, கம்ப்ïட்டர் டிசைனர்.
இளையமகள் நித்யாவுக்கும் திருமணம் ஆகி விட்டது. கணவர் டாக்டர் ரமேசுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
சமரசம் ஏற்பட்டது எப்படி என்பது பற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-
"இளையராஜா இல்லாமல் இனி படம் தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததும், இளையராஜா இதுபற்றி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தேன். அவர் வீட்டுக்கு என் மகன் மோகன் துரையையும், என் மனைவி சீதாவையும் அனுப்பி வைத்தேன்.
அவர்களை இளையராஜாவும், அவர் துணைவியாரும் அன்புடன் வரவேற்று உபசரித்திருக்கிறார்கள்.
"என் அப்பா, உங்கள் இசை அமைப்பில் படம் தயாரிக்க விரும்புகிறார்...'' என்று என் மகன் ஆரம்பித்ததுமே, "நானா உங்கள் அப்பாவுடன் கோபித்துக் கொண்டேன்? அவர் அல்லவா கோபித்துக்கொண்டு என்னைப் பார்க்க வராமல் இருந்தார்! இதை உங்கள் அப்பாவிடம் கூறுங்கள். நாம் எப்போதும் ஒரே குடும்பம்தான். உங்கள் அப்பாவை வரச்சொல்லுங்கள்'' என்று இளையராஜா கூறியிருக்கிறார்.
இதை என் மகன் என்னிடம் வந்து கூறியதும், நான் இளையராஜாவை நேரில் சந்தித்தேன். இருவரும் மனம் விட்டுப் பேசினோம். எங்களிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் அகன்றன. எங்கள் நட்பு மíண்டும் தொடர்ந்தது.
அடுத்து நான் தயாரித்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'' என்ற படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இதில் பார்த்திபன், சுமாரங்கநாத் நடித்தனர். ஸ்ரீதேவ் டைரக்ட் செய்தார். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.
அடுத்து, ஆர்.கே.செல்வமணியுடன் கூட்டாக "செம்பருத்தி'' படத்தைத் தயாரித்தேன். இதற்கு இளையராஜா இசை அமைத்தார்.
இந்தப் படத்தில்தான் ரோஜா அறிமுகமானார். கதாநாயகனாக பிரசாந்த் நடித்தார்.
செல்வமணி டைரக்ட் செய்த இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
10 ஆண்டுகளில் 13 படங்களைத் தயாரித்தேன். அதன் பிறகு தொடர்ந்து படம் எடுக்கக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலை திரை உலகில் இல்லாததால், படம் எடுப்பதை நிறுத்தினேன்.
நல்ல சூழ்நிலைக்காக காத்திருந்தேன். இப்போது காலம் கனிந்திருப்பதால், மீண்டும் படத்தயாரிப்பில் மதர்லேண்ட் பிக்சர்ஸ் ஈடுபட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற "உயிர்'' படத்தின் டைரக்டர் சாமியின் டைரக்ஷனில் "சதம்'' என்ற படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். இதில் விக்ராந்த் (நடிகர் விஜய்யின் தம்பி) கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
கோவைத்தம்பி -சீதா தம்பதிகளுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள்.
சீதா கோவையில் `மதர்லேண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி'யை நடத்துகிறார்.
மூத்த மகன் கோ.மோகன் துரை, சென்னையில் மதர்லேண்ட் வீடியோ ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். மனைவி பெயர் சியாமளா.
மூத்த மகள் பெயர் இந்திரா. இவருடைய கணவர் தெய்வசிகாமணி, கம்ப்ïட்டர் டிசைனர்.
இளையமகள் நித்யாவுக்கும் திருமணம் ஆகி விட்டது. கணவர் டாக்டர் ரமேசுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.
சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.
கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.
அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.
"அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி.
"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.
மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.
இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.
அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள்.
படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர்.
25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது.
1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு.
இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.
அடுத்து, விஜயகாந்த் -ராதிகா நடிக்க "உழைத்து வாழவேண்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். இதை அமீர்கான் டைரக்ட் செய்தார். தேவேந்திரன் இசை அமைத்தார்.
8-11-1988-ல் (தீபாவளி அன்று) இப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எனக்கு பெரிதாக லாபம் தரவில்லை. அதற்குக் காரணம், அந்த தீபாவளிக்கு விஜயகாந்தின் 2 படங்கள் வெளிவந்தன. அதனால் "உழைத்து வாழவேண்டும்'' சுமாராகவே ஓடியது.
இதன் காரணமாக, விஜயகாந்த் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டார். அவருடைய இந்தப் பெருங்குணத்தை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.
என்னுடைய ஆரம்ப காலப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிற்கால படங்களுக்கு அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. இதுபற்றி தீவிரமாக யோசித்தேன்.
என்னுடைய மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை''யில் இருந்து, தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. என் படங்களின் வெற்றியில் பெரும் பங்கு இளையராஜாவுக்கு உண்டு. கருத்து வேற்றுமையினால் அவர் நட்பை இழந்ததால், என் பிற்காலப்படங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.
எனவே, கவுரவம் பார்க்காமல் இளையராஜாவுடன் சமரசம் செய்து கொள்வது என்றும், அவர் இல்லாமல் இனி படம் எடுப்பதில்லை என்றும் முடிவு செய்தேன்.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.
அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.
"அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி.
"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.
மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.
இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.
அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள்.
படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர்.
25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது.
1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு.
இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.
அடுத்து, விஜயகாந்த் -ராதிகா நடிக்க "உழைத்து வாழவேண்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். இதை அமீர்கான் டைரக்ட் செய்தார். தேவேந்திரன் இசை அமைத்தார்.
8-11-1988-ல் (தீபாவளி அன்று) இப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எனக்கு பெரிதாக லாபம் தரவில்லை. அதற்குக் காரணம், அந்த தீபாவளிக்கு விஜயகாந்தின் 2 படங்கள் வெளிவந்தன. அதனால் "உழைத்து வாழவேண்டும்'' சுமாராகவே ஓடியது.
இதன் காரணமாக, விஜயகாந்த் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டார். அவருடைய இந்தப் பெருங்குணத்தை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.
என்னுடைய ஆரம்ப காலப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிற்கால படங்களுக்கு அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. இதுபற்றி தீவிரமாக யோசித்தேன்.
என்னுடைய மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை''யில் இருந்து, தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. என் படங்களின் வெற்றியில் பெரும் பங்கு இளையராஜாவுக்கு உண்டு. கருத்து வேற்றுமையினால் அவர் நட்பை இழந்ததால், என் பிற்காலப்படங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.
எனவே, கவுரவம் பார்க்காமல் இளையராஜாவுடன் சமரசம் செய்து கொள்வது என்றும், அவர் இல்லாமல் இனி படம் எடுப்பதில்லை என்றும் முடிவு செய்தேன்.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.
வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.
ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, தன்னுடைய 4-வது படத்தையும் அவர் டைரக்ஷனில் தயாரிக்க விரும்பினார். ஆனால், வெற்றிப்பட டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டதால், சுந்தர்ராஜன் ரொம்ப "பிசி''யாகிவிட்டார். தவிர, அவருடைய சம்பளமும் அதிகம்.
எனவே, அவரிடம் கால்ஷீட் கேட்டு தர்மசங்கடத்தைத் தர விரும்பாமல், புதிய டைரக்டரை அறிமுகப்படுத்த விரும்பினார், கோவைத்தம்பி. அதன்படி, தனது நான்காவது படமான "உன்னை நான் சந்தித்தேன்'' படத்தை இயக்கும் பொறுப்பை கே.ரங்கராஜிடம் ஒப்படைத்தார். சிவகுமார், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
17-10-1984-ல் வெளியான இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 150 நாட்கள் ஓடியது.
தொடர்ந்து கே.ரங்கராஜ் டைரக்ஷனில் "உதய கீதம்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், ரேவதி, லட்சுமி நடித்தனர். 12-4-1985-ல் வெளியான இந்தப்படம் 148 நாட்கள் ஓடியது.
இதன்பின் மணிரத்னம் டைரக்ஷனில், "இதயகோயில்'' என்ற படத்தை கோவைத்தம்பி தயாரித்தார். இது, மதர்லேண்ட் பிக்சர்சின் 6-வது படம். இதில் மோகன், ராதா, அம்பிகா நடித்தனர்.
இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. எனினும் ஒரு விஷயத்தில் மணிரத்னத்துக்கும், கோவைத்தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதுபற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-
"இதயக்கோயில் படத்தில் ஒரு கல்யாண மண்டபக்காட்சி வருகிறது. அதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில், ஒரு கல்யாண மண்டபம் `செட்' போட்டோம். அக்காலத்தில் இது பெரிய தொகை.
ஆனால், அந்த செட் மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை. "விஜயசேஷ் மகாலில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதை புக் செய்து கொடுங்கள்'' என்றார். இதனால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. "எவ்வளவு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறோம்! இந்த புது டைரக்டர் இப்படி பிரச்சினை செய்கிறாரே!'' என்று கோபமும், வருத்தமும் அடைந்தேன்.
கடைசியில், மணிரத்னத்தின் விருப்பப்படியே விஜயசேஷ்மகாலில் படப்பிடிப்பை நடத்தினோம். நாட்கள் அதிகமாகி, செலவும் அதிகமான போதிலும், அந்த கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இதனால், மணிரத்னத்தின் மீது இருந்த வருத்தம் மறைந்து, பெரிய மரியாதை ஏற்பட்டது.
இதயக்கோயில் 128 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தாலும், இசை மேதை இளையராஜாவுடன் நான் கொண்டிருந்த ஆழமான நட்பு, இந்தப் படத்தினால் பாதிக்கப்பட்டது.
இதயக்கோயில் படப்பிடிப்பு குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் போனதால், இளையராஜா கோபம் அடைந்தார். படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவரை அழைத்தபோது, "நான் கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணாக்கி விட்டு, இப்போது தொந்தரவு கொடுக்கிறீர்களே! மற்றவர்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட்டை இப்போது உங்களுக்காக எப்படி மாற்றித் தரமுடியும்?'' என்று கேட்டார்.
இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பை பிரிக்க சில சக்திகள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்.
இதனால், என்னுடைய அடுத்த படத்துக்கு ("உயிரே உனக்காக'') இசை அமைக்க, பிரபல இந்தி இசை அமைப்பாளர்களான லட்சுமிகாந்த் - பியாரிலால் இரட்டையர்களை ஒப்பந்தம் செய்தேன்.
இந்தப் படத்தில் மோகன், நதியா ஆகியோர் நடித்தனர். கே.ரங்கராஜ் டைரக்ட் செய்தார். 5-3-1986-ல் வெளிவந்த இந்தப்படம், 100 நாள் ஓடியது.
சிறு வயது முதலே, டைரக்டர் ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தை நான் 30 தடவைக்குமேல் பார்த்தேன்! அவருடைய டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பி, அவரிடம் சென்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் தந்தையாகவும், கமலஹாசன் மகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது கமலஹாசன் ரொம்பவும் `பிசி'யாக இருந்தார். அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை.
"கமல் காலீஷீட் கிடைக்கும்போது இந்தப் படத்தை எடுப்போம். இப்போதைக்கு இந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறுத்தி விடுவோம்'' என்று ஸ்ரீதர் கூறினார். எனவே, அந்தப் படத் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இப்போதுகூட, ஸ்ரீதர் டைரக்ஷனில் படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு.
அடுத்து ஈ.ராமதாஸ் டைரக்ஷனில், "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.
இப்படத்தில், மோகன், சீதா ஆகியோர் நடித்தனர்.
இப்படம் 13-8-1986-ல் வெளியானது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலேயே மிகக்குறைந்த நாள் (46 நாட்கள்) ஓடிய படம் இதுதான்.
இந்தப் படம் ரசிகர்களை கவராமல் போனதற்குக் காரணம், படத்தின் "கிளைமாக்ஸ்''தான். கதாநாயகி சீதா, தன் கணவனை கொலை செய்வதுதான் கிளைமாக்ஸ்! இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் தோல்வியைத் தழுவியது.
இதற்கு நானும், டைரக்டரும்தான் பொறுப்பு.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, தன்னுடைய 4-வது படத்தையும் அவர் டைரக்ஷனில் தயாரிக்க விரும்பினார். ஆனால், வெற்றிப்பட டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டதால், சுந்தர்ராஜன் ரொம்ப "பிசி''யாகிவிட்டார். தவிர, அவருடைய சம்பளமும் அதிகம்.
எனவே, அவரிடம் கால்ஷீட் கேட்டு தர்மசங்கடத்தைத் தர விரும்பாமல், புதிய டைரக்டரை அறிமுகப்படுத்த விரும்பினார், கோவைத்தம்பி. அதன்படி, தனது நான்காவது படமான "உன்னை நான் சந்தித்தேன்'' படத்தை இயக்கும் பொறுப்பை கே.ரங்கராஜிடம் ஒப்படைத்தார். சிவகுமார், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
17-10-1984-ல் வெளியான இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 150 நாட்கள் ஓடியது.
தொடர்ந்து கே.ரங்கராஜ் டைரக்ஷனில் "உதய கீதம்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், ரேவதி, லட்சுமி நடித்தனர். 12-4-1985-ல் வெளியான இந்தப்படம் 148 நாட்கள் ஓடியது.
இதன்பின் மணிரத்னம் டைரக்ஷனில், "இதயகோயில்'' என்ற படத்தை கோவைத்தம்பி தயாரித்தார். இது, மதர்லேண்ட் பிக்சர்சின் 6-வது படம். இதில் மோகன், ராதா, அம்பிகா நடித்தனர்.
இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. எனினும் ஒரு விஷயத்தில் மணிரத்னத்துக்கும், கோவைத்தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதுபற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-
"இதயக்கோயில் படத்தில் ஒரு கல்யாண மண்டபக்காட்சி வருகிறது. அதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில், ஒரு கல்யாண மண்டபம் `செட்' போட்டோம். அக்காலத்தில் இது பெரிய தொகை.
ஆனால், அந்த செட் மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை. "விஜயசேஷ் மகாலில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதை புக் செய்து கொடுங்கள்'' என்றார். இதனால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. "எவ்வளவு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறோம்! இந்த புது டைரக்டர் இப்படி பிரச்சினை செய்கிறாரே!'' என்று கோபமும், வருத்தமும் அடைந்தேன்.
கடைசியில், மணிரத்னத்தின் விருப்பப்படியே விஜயசேஷ்மகாலில் படப்பிடிப்பை நடத்தினோம். நாட்கள் அதிகமாகி, செலவும் அதிகமான போதிலும், அந்த கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இதனால், மணிரத்னத்தின் மீது இருந்த வருத்தம் மறைந்து, பெரிய மரியாதை ஏற்பட்டது.
இதயக்கோயில் 128 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தாலும், இசை மேதை இளையராஜாவுடன் நான் கொண்டிருந்த ஆழமான நட்பு, இந்தப் படத்தினால் பாதிக்கப்பட்டது.
இதயக்கோயில் படப்பிடிப்பு குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் போனதால், இளையராஜா கோபம் அடைந்தார். படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவரை அழைத்தபோது, "நான் கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணாக்கி விட்டு, இப்போது தொந்தரவு கொடுக்கிறீர்களே! மற்றவர்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட்டை இப்போது உங்களுக்காக எப்படி மாற்றித் தரமுடியும்?'' என்று கேட்டார்.
இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பை பிரிக்க சில சக்திகள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்.
இதனால், என்னுடைய அடுத்த படத்துக்கு ("உயிரே உனக்காக'') இசை அமைக்க, பிரபல இந்தி இசை அமைப்பாளர்களான லட்சுமிகாந்த் - பியாரிலால் இரட்டையர்களை ஒப்பந்தம் செய்தேன்.
இந்தப் படத்தில் மோகன், நதியா ஆகியோர் நடித்தனர். கே.ரங்கராஜ் டைரக்ட் செய்தார். 5-3-1986-ல் வெளிவந்த இந்தப்படம், 100 நாள் ஓடியது.
சிறு வயது முதலே, டைரக்டர் ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தை நான் 30 தடவைக்குமேல் பார்த்தேன்! அவருடைய டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பி, அவரிடம் சென்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் தந்தையாகவும், கமலஹாசன் மகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது கமலஹாசன் ரொம்பவும் `பிசி'யாக இருந்தார். அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை.
"கமல் காலீஷீட் கிடைக்கும்போது இந்தப் படத்தை எடுப்போம். இப்போதைக்கு இந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறுத்தி விடுவோம்'' என்று ஸ்ரீதர் கூறினார். எனவே, அந்தப் படத் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இப்போதுகூட, ஸ்ரீதர் டைரக்ஷனில் படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு.
அடுத்து ஈ.ராமதாஸ் டைரக்ஷனில், "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.
இப்படத்தில், மோகன், சீதா ஆகியோர் நடித்தனர்.
இப்படம் 13-8-1986-ல் வெளியானது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலேயே மிகக்குறைந்த நாள் (46 நாட்கள்) ஓடிய படம் இதுதான்.
இந்தப் படம் ரசிகர்களை கவராமல் போனதற்குக் காரணம், படத்தின் "கிளைமாக்ஸ்''தான். கதாநாயகி சீதா, தன் கணவனை கொலை செய்வதுதான் கிளைமாக்ஸ்! இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் தோல்வியைத் தழுவியது.
இதற்கு நானும், டைரக்டரும்தான் பொறுப்பு.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.
கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.
அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.
"அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி.
"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.
மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.
இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.
அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள்.
படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர்.
25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது.
1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு.
இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.
அடுத்து, விஜயகாந்த் -ராதிகா நடிக்க "உழைத்து வாழவேண்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். இதை அமீர்கான் டைரக்ட் செய்தார். தேவேந்திரன் இசை அமைத்தார்.
8-11-1988-ல் (தீபாவளி அன்று) இப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எனக்கு பெரிதாக லாபம் தரவில்லை. அதற்குக் காரணம், அந்த தீபாவளிக்கு விஜயகாந்தின் 2 படங்கள் வெளிவந்தன. அதனால் "உழைத்து வாழவேண்டும்'' சுமாராகவே ஓடியது.
இதன் காரணமாக, விஜயகாந்த் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டார். அவருடைய இந்தப் பெருங்குணத்தை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.
என்னுடைய ஆரம்ப காலப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிற்கால படங்களுக்கு அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. இதுபற்றி தீவிரமாக யோசித்தேன்.
என்னுடைய மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை''யில் இருந்து, தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. என் படங்களின் வெற்றியில் பெரும் பங்கு இளையராஜாவுக்கு உண்டு. கருத்து வேற்றுமையினால் அவர் நட்பை இழந்ததால், என் பிற்காலப்படங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.
எனவே, கவுரவம் பார்க்காமல் இளையராஜாவுடன் சமரசம் செய்து கொள்வது என்றும், அவர் இல்லாமல் இனி படம் எடுப்பதில்லை என்றும் முடிவு செய்தேன்.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.
அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.
"அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி.
"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.
மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.
இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.
அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள்.
படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர்.
25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது.
1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு.
இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.
அடுத்து, விஜயகாந்த் -ராதிகா நடிக்க "உழைத்து வாழவேண்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். இதை அமீர்கான் டைரக்ட் செய்தார். தேவேந்திரன் இசை அமைத்தார்.
8-11-1988-ல் (தீபாவளி அன்று) இப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எனக்கு பெரிதாக லாபம் தரவில்லை. அதற்குக் காரணம், அந்த தீபாவளிக்கு விஜயகாந்தின் 2 படங்கள் வெளிவந்தன. அதனால் "உழைத்து வாழவேண்டும்'' சுமாராகவே ஓடியது.
இதன் காரணமாக, விஜயகாந்த் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டார். அவருடைய இந்தப் பெருங்குணத்தை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.
என்னுடைய ஆரம்ப காலப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிற்கால படங்களுக்கு அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. இதுபற்றி தீவிரமாக யோசித்தேன்.
என்னுடைய மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை''யில் இருந்து, தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. என் படங்களின் வெற்றியில் பெரும் பங்கு இளையராஜாவுக்கு உண்டு. கருத்து வேற்றுமையினால் அவர் நட்பை இழந்ததால், என் பிற்காலப்படங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.
எனவே, கவுரவம் பார்க்காமல் இளையராஜாவுடன் சமரசம் செய்து கொள்வது என்றும், அவர் இல்லாமல் இனி படம் எடுப்பதில்லை என்றும் முடிவு செய்தேன்.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.
வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.
ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, தன்னுடைய 4-வது படத்தையும் அவர் டைரக்ஷனில் தயாரிக்க விரும்பினார். ஆனால், வெற்றிப்பட டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டதால், சுந்தர்ராஜன் ரொம்ப "பிசி''யாகிவிட்டார். தவிர, அவருடைய சம்பளமும் அதிகம்.
எனவே, அவரிடம் கால்ஷீட் கேட்டு தர்மசங்கடத்தைத் தர விரும்பாமல், புதிய டைரக்டரை அறிமுகப்படுத்த விரும்பினார், கோவைத்தம்பி. அதன்படி, தனது நான்காவது படமான "உன்னை நான் சந்தித்தேன்'' படத்தை இயக்கும் பொறுப்பை கே.ரங்கராஜிடம் ஒப்படைத்தார். சிவகுமார், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
17-10-1984-ல் வெளியான இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 150 நாட்கள் ஓடியது.
தொடர்ந்து கே.ரங்கராஜ் டைரக்ஷனில் "உதய கீதம்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், ரேவதி, லட்சுமி நடித்தனர். 12-4-1985-ல் வெளியான இந்தப்படம் 148 நாட்கள் ஓடியது.
இதன்பின் மணிரத்னம் டைரக்ஷனில், "இதயகோயில்'' என்ற படத்தை கோவைத்தம்பி தயாரித்தார். இது, மதர்லேண்ட் பிக்சர்சின் 6-வது படம். இதில் மோகன், ராதா, அம்பிகா நடித்தனர்.
இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. எனினும் ஒரு விஷயத்தில் மணிரத்னத்துக்கும், கோவைத்தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதுபற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-
"இதயக்கோயில் படத்தில் ஒரு கல்யாண மண்டபக்காட்சி வருகிறது. அதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில், ஒரு கல்யாண மண்டபம் `செட்' போட்டோம். அக்காலத்தில் இது பெரிய தொகை.
ஆனால், அந்த செட் மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை. "விஜயசேஷ் மகாலில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதை புக் செய்து கொடுங்கள்'' என்றார். இதனால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. "எவ்வளவு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறோம்! இந்த புது டைரக்டர் இப்படி பிரச்சினை செய்கிறாரே!'' என்று கோபமும், வருத்தமும் அடைந்தேன்.
கடைசியில், மணிரத்னத்தின் விருப்பப்படியே விஜயசேஷ்மகாலில் படப்பிடிப்பை நடத்தினோம். நாட்கள் அதிகமாகி, செலவும் அதிகமான போதிலும், அந்த கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இதனால், மணிரத்னத்தின் மீது இருந்த வருத்தம் மறைந்து, பெரிய மரியாதை ஏற்பட்டது.
இதயக்கோயில் 128 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தாலும், இசை மேதை இளையராஜாவுடன் நான் கொண்டிருந்த ஆழமான நட்பு, இந்தப் படத்தினால் பாதிக்கப்பட்டது.
இதயக்கோயில் படப்பிடிப்பு குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் போனதால், இளையராஜா கோபம் அடைந்தார். படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவரை அழைத்தபோது, "நான் கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணாக்கி விட்டு, இப்போது தொந்தரவு கொடுக்கிறீர்களே! மற்றவர்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட்டை இப்போது உங்களுக்காக எப்படி மாற்றித் தரமுடியும்?'' என்று கேட்டார்.
இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பை பிரிக்க சில சக்திகள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்.
இதனால், என்னுடைய அடுத்த படத்துக்கு ("உயிரே உனக்காக'') இசை அமைக்க, பிரபல இந்தி இசை அமைப்பாளர்களான லட்சுமிகாந்த் - பியாரிலால் இரட்டையர்களை ஒப்பந்தம் செய்தேன்.
இந்தப் படத்தில் மோகன், நதியா ஆகியோர் நடித்தனர். கே.ரங்கராஜ் டைரக்ட் செய்தார். 5-3-1986-ல் வெளிவந்த இந்தப்படம், 100 நாள் ஓடியது.
சிறு வயது முதலே, டைரக்டர் ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தை நான் 30 தடவைக்குமேல் பார்த்தேன்! அவருடைய டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பி, அவரிடம் சென்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் தந்தையாகவும், கமலஹாசன் மகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது கமலஹாசன் ரொம்பவும் `பிசி'யாக இருந்தார். அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை.
"கமல் காலீஷீட் கிடைக்கும்போது இந்தப் படத்தை எடுப்போம். இப்போதைக்கு இந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறுத்தி விடுவோம்'' என்று ஸ்ரீதர் கூறினார். எனவே, அந்தப் படத் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இப்போதுகூட, ஸ்ரீதர் டைரக்ஷனில் படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு.
"ஆயிரம் பூக்கள் மலரட்டும்''
அடுத்து ஈ.ராமதாஸ் டைரக்ஷனில், "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.
இப்படத்தில், மோகன், சீதா ஆகியோர் நடித்தனர்.
இப்படம் 13-8-1986-ல் வெளியானது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலேயே மிகக்குறைந்த நாள் (46 நாட்கள்) ஓடிய படம் இதுதான்.
இந்தப் படம் ரசிகர்களை கவராமல் போனதற்குக் காரணம், படத்தின் "கிளைமாக்ஸ்''தான். கதாநாயகி சீதா, தன் கணவனை கொலை செய்வதுதான் கிளைமாக்ஸ்! இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் தோல்வியைத் தழுவியது.
இதற்கு நானும், டைரக்டரும்தான் பொறுப்பு.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, தன்னுடைய 4-வது படத்தையும் அவர் டைரக்ஷனில் தயாரிக்க விரும்பினார். ஆனால், வெற்றிப்பட டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டதால், சுந்தர்ராஜன் ரொம்ப "பிசி''யாகிவிட்டார். தவிர, அவருடைய சம்பளமும் அதிகம்.
எனவே, அவரிடம் கால்ஷீட் கேட்டு தர்மசங்கடத்தைத் தர விரும்பாமல், புதிய டைரக்டரை அறிமுகப்படுத்த விரும்பினார், கோவைத்தம்பி. அதன்படி, தனது நான்காவது படமான "உன்னை நான் சந்தித்தேன்'' படத்தை இயக்கும் பொறுப்பை கே.ரங்கராஜிடம் ஒப்படைத்தார். சிவகுமார், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
17-10-1984-ல் வெளியான இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 150 நாட்கள் ஓடியது.
தொடர்ந்து கே.ரங்கராஜ் டைரக்ஷனில் "உதய கீதம்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், ரேவதி, லட்சுமி நடித்தனர். 12-4-1985-ல் வெளியான இந்தப்படம் 148 நாட்கள் ஓடியது.
இதன்பின் மணிரத்னம் டைரக்ஷனில், "இதயகோயில்'' என்ற படத்தை கோவைத்தம்பி தயாரித்தார். இது, மதர்லேண்ட் பிக்சர்சின் 6-வது படம். இதில் மோகன், ராதா, அம்பிகா நடித்தனர்.
இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. எனினும் ஒரு விஷயத்தில் மணிரத்னத்துக்கும், கோவைத்தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதுபற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-
"இதயக்கோயில் படத்தில் ஒரு கல்யாண மண்டபக்காட்சி வருகிறது. அதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில், ஒரு கல்யாண மண்டபம் `செட்' போட்டோம். அக்காலத்தில் இது பெரிய தொகை.
ஆனால், அந்த செட் மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை. "விஜயசேஷ் மகாலில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதை புக் செய்து கொடுங்கள்'' என்றார். இதனால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. "எவ்வளவு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறோம்! இந்த புது டைரக்டர் இப்படி பிரச்சினை செய்கிறாரே!'' என்று கோபமும், வருத்தமும் அடைந்தேன்.
கடைசியில், மணிரத்னத்தின் விருப்பப்படியே விஜயசேஷ்மகாலில் படப்பிடிப்பை நடத்தினோம். நாட்கள் அதிகமாகி, செலவும் அதிகமான போதிலும், அந்த கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இதனால், மணிரத்னத்தின் மீது இருந்த வருத்தம் மறைந்து, பெரிய மரியாதை ஏற்பட்டது.
இதயக்கோயில் 128 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தாலும், இசை மேதை இளையராஜாவுடன் நான் கொண்டிருந்த ஆழமான நட்பு, இந்தப் படத்தினால் பாதிக்கப்பட்டது.
இதயக்கோயில் படப்பிடிப்பு குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் போனதால், இளையராஜா கோபம் அடைந்தார். படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவரை அழைத்தபோது, "நான் கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணாக்கி விட்டு, இப்போது தொந்தரவு கொடுக்கிறீர்களே! மற்றவர்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட்டை இப்போது உங்களுக்காக எப்படி மாற்றித் தரமுடியும்?'' என்று கேட்டார்.
இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பை பிரிக்க சில சக்திகள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்.
இதனால், என்னுடைய அடுத்த படத்துக்கு ("உயிரே உனக்காக'') இசை அமைக்க, பிரபல இந்தி இசை அமைப்பாளர்களான லட்சுமிகாந்த் - பியாரிலால் இரட்டையர்களை ஒப்பந்தம் செய்தேன்.
இந்தப் படத்தில் மோகன், நதியா ஆகியோர் நடித்தனர். கே.ரங்கராஜ் டைரக்ட் செய்தார். 5-3-1986-ல் வெளிவந்த இந்தப்படம், 100 நாள் ஓடியது.
சிறு வயது முதலே, டைரக்டர் ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தை நான் 30 தடவைக்குமேல் பார்த்தேன்! அவருடைய டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பி, அவரிடம் சென்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் தந்தையாகவும், கமலஹாசன் மகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது கமலஹாசன் ரொம்பவும் `பிசி'யாக இருந்தார். அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை.
"கமல் காலீஷீட் கிடைக்கும்போது இந்தப் படத்தை எடுப்போம். இப்போதைக்கு இந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறுத்தி விடுவோம்'' என்று ஸ்ரீதர் கூறினார். எனவே, அந்தப் படத் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இப்போதுகூட, ஸ்ரீதர் டைரக்ஷனில் படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு.
"ஆயிரம் பூக்கள் மலரட்டும்''
அடுத்து ஈ.ராமதாஸ் டைரக்ஷனில், "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார்.
இப்படத்தில், மோகன், சீதா ஆகியோர் நடித்தனர்.
இப்படம் 13-8-1986-ல் வெளியானது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலேயே மிகக்குறைந்த நாள் (46 நாட்கள்) ஓடிய படம் இதுதான்.
இந்தப் படம் ரசிகர்களை கவராமல் போனதற்குக் காரணம், படத்தின் "கிளைமாக்ஸ்''தான். கதாநாயகி சீதா, தன் கணவனை கொலை செய்வதுதான் கிளைமாக்ஸ்! இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் தோல்வியைத் தழுவியது.
இதற்கு நானும், டைரக்டரும்தான் பொறுப்பு.''
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
கோவைத் தம்பி தயாரித்த "பயணங்கள் முடிவதில்லை'' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
கோவைத் தம்பி தயாரித்த "பயணங்கள் முடிவதில்லை'' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.
கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.
1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.
`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.
இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:
"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.
பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.
எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.
அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.
சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.
"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.
என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.
என் இரண்டாவது படத்தை, மணிவண்ணன் டைரக்ஷனில் தயாரித்தேன். "இளமைக் காலங்கள்'' என்பது, படத்தின் பெயர். மோகனும், சசிகலாவும் நடித்தார்கள்.
18-8-1983-ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.
இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால், கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து "நான் பாடும் பாடல்'' என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது.
எந்த "கிளைமாக்சை'' வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சூடு வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ்.
இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால், ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜா முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.
அப்படி இளையராஜா தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் `நான் பாடும் பாடல்' கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது.
தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.''
"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.
கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.
1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.
`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.
இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:
"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.
பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.
எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.
அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.
சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.
"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.
என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.
என் இரண்டாவது படத்தை, மணிவண்ணன் டைரக்ஷனில் தயாரித்தேன். "இளமைக் காலங்கள்'' என்பது, படத்தின் பெயர். மோகனும், சசிகலாவும் நடித்தார்கள்.
18-8-1983-ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.
இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால், கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.
முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து "நான் பாடும் பாடல்'' என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது.
எந்த "கிளைமாக்சை'' வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சூடு வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ்.
இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால், ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜா முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.
அப்படி இளையராஜா தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் `நான் பாடும் பாடல்' கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது.
தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.
இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.''
பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.
பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.
கோவைத் தம்பியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம். 1940 நவம்பர் 28-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் உடையார். தாயார் சுந்தாயி அம்மாள்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கோவைத்தம்பி, எப்படி அரசியல்வாதியாகவும், பட அதிபராகவும் ஆகமுடிந்தது?
"கிராமத்தில், கோவணம் கட்டிக்கொண்டு, எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த என்னை, கோபுரத்தின் உச்சியில் உட்கார வைத்தது திராவிட இயக்கமும், எம்.ஜி.ஆரும்தான்.
1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன்'' படம் வெளிவந்தது. அப்போது, கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் பள்ளியின் மாணவர் மன்றத்தில், "கலையும் நாமும்'' என்ற தலைப்பில் பேச எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார்.
அவரை நேரில் பார்த்த அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவர் அழகு, நடை-உடை-பாவனை, பேச்சு அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவருடைய மேடைப் பேச்சு என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆர்வத்துடன் சென்று அந்தத் தலைவர்களின் பேச்சை கேட்டேன். அதனால்தான், பள்ளிப் பருவத்திலேயே, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளைப் பெற்றேன். கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களும் என் உள்ளத்தில் கலை உணர்வைத் தூண்டின. நானே பல நாடகங்களை உருவாக்கி, வசனம் எழுதி மேடைகளில் நடித்து வந்தேன்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டு, அவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது, நானும் அவர் கட்சியில் ஐக்கியமானேன். சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்தபோது, 1981-ல் கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்னை அணுகி, "எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதை நீங்கள் சினிமாப்படமாகத் தயாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்கள். அந்த இளைஞர்கள்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும், துணை இயக்குனர் சிறுமுகை ரவியும்.
"பொது வாழ்வுக்கு வந்து விட்டதால், சினிமா தயாரிக்கலாமா?'' என்று முதலில் தயங்கினேன். பிறகு சம்மதித்தேன்.
பொதுவாக, அந்தக் காலக் கட்டத்தில் என் எண்ணங்களை அண்ணன் அரங்கநாயகத்திடம் (முன்னாள் அமைச்சர்) கலந்து பேசிய பிறகுதான் முடிவு எடுப்பது வழக்கம். எனவே, சுந்தர்ராஜன் என்னிடம் கதையை கூறியதும், அதை அரங்கநாயகத்திடம் கூறும்படியும், அவர் முடிவை ஏற்பதாகவும் தெரிவித்தேன்.
அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்து கதையைக் கூறினார், சுந்தர்ராஜன். "கதை நன்றாக இருக்கிறது. தாராளமாகப் படம் தயாரிக்கலாம்'' என்று அரங்கநாயகம் தெரிவித்தார்.
இதன் பிறகு "மதர்லாண்ட் பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தை தொடங்கினேன். படத்தை ஆர்.சுந்தர்ராஜனே டைரக்ட் செய்வது என்று முடிவாயிற்று. படத்திற்கு "பயணங்கள் முடிவதில்லை'' என்று பெயர் சூட்டினோம்.
இந்தப்படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாகையால், இளையராஜா இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சுந்தர்ராஜனையும் அழைத்துக்கொண்டு, இளையராஜாவை சந்திக்கச் சென்றேன்.
பிரசாத் ஸ்டூடியோவில் அவரை சந்தித்து, "பயணங்கள் முடிவதில்லை என்ற பெயரில் படம் தயாரிக்கப்போகிறேன். அதற்கு நீங்கள் இசை அமைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.
"முழுக் கதையையும் எனக்கு கூறுங்கள். கதைப் பிடித்திருந்தால்தான் இசை அமைப்பேன். கதை பிடிக்காவிட்டால், நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் இசை அமைக்க மாட்டேன்'' என்றார், இளையராஜா.
மறுநாள் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன்.
கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார்.
கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார்.
அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க ஏற்பாடு செய்தோம். 12 மணி நேரத்தில் 30 டிïன்கள் போட்டார், இளையராஜா.
"இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
"நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டிïன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள்.
"பயணங்கள் முடிவதில்லை'' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம். ஆனால் நான் அரசியல்வாதி என்பதாலும், டைரக்டர் புதியவர் என்பதாலும் யாரும் முன்வரவில்லை.
அந்த சமயத்தில், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட நானும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தோம். அவரை அணுகியபோது, "கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்'' என்றார்.
கதையைக் கேட்டதும், "கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த சமயத்தில், "மஞ்சவிரிச்ச பூக்கள்'' என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை (பின்னாளில் பூர்ணிமா பாக்கியராஜ்) கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.
ரூ.13 லட்சம் செலவில், நான்கே மாதங்களில் "பயணங்கள் முடிவதில்லை'' தயாராகிவிட்டது. 26-2-1982-ல் படம் ரிலீஸ் ஆகியது.
திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் நூறு நாட்கள் ஓடிய இப்படம், முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
சென்னையில் லிட்டில் ஆனந்த் தியேட்டரில் 425 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது.
இந்த ஒரே படத்தின் மூலம், நான் முன்னணி படத் தயாரிப்பாளர்களின் வரிசைக்கு உயர்த்தப்பட்டேன்.''
இவ்வாறு கூறினார், கோவைத்தம்பி.
கோவைத் தம்பியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் தெலுங்குபாளையம். 1940 நவம்பர் 28-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் உடையார். தாயார் சுந்தாயி அம்மாள்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கோவைத்தம்பி, எப்படி அரசியல்வாதியாகவும், பட அதிபராகவும் ஆகமுடிந்தது?
"கிராமத்தில், கோவணம் கட்டிக்கொண்டு, எருமை மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த என்னை, கோபுரத்தின் உச்சியில் உட்கார வைத்தது திராவிட இயக்கமும், எம்.ஜி.ஆரும்தான்.
1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த "மலைக்கள்ளன்'' படம் வெளிவந்தது. அப்போது, கோவை ஆர்.எஸ்.புரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் பள்ளியின் மாணவர் மன்றத்தில், "கலையும் நாமும்'' என்ற தலைப்பில் பேச எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார்.
அவரை நேரில் பார்த்த அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவர் அழகு, நடை-உடை-பாவனை, பேச்சு அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவருடைய மேடைப் பேச்சு என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆர்வத்துடன் சென்று அந்தத் தலைவர்களின் பேச்சை கேட்டேன். அதனால்தான், பள்ளிப் பருவத்திலேயே, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த பேச்சாளருக்கான விருதுகளைப் பெற்றேன். கலைஞரின் பேச்சும், எழுத்தும், சினிமா வசனங்களும், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களும் என் உள்ளத்தில் கலை உணர்வைத் தூண்டின. நானே பல நாடகங்களை உருவாக்கி, வசனம் எழுதி மேடைகளில் நடித்து வந்தேன்.
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டு, அவர் அ.தி.மு.க.வை தொடங்கியபோது, நானும் அவர் கட்சியில் ஐக்கியமானேன். சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்தபோது, 1981-ல் கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்னை அணுகி, "எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதை நீங்கள் சினிமாப்படமாகத் தயாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்கள். அந்த இளைஞர்கள்தான் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும், துணை இயக்குனர் சிறுமுகை ரவியும்.
"பொது வாழ்வுக்கு வந்து விட்டதால், சினிமா தயாரிக்கலாமா?'' என்று முதலில் தயங்கினேன். பிறகு சம்மதித்தேன்.
பொதுவாக, அந்தக் காலக் கட்டத்தில் என் எண்ணங்களை அண்ணன் அரங்கநாயகத்திடம் (முன்னாள் அமைச்சர்) கலந்து பேசிய பிறகுதான் முடிவு எடுப்பது வழக்கம். எனவே, சுந்தர்ராஜன் என்னிடம் கதையை கூறியதும், அதை அரங்கநாயகத்திடம் கூறும்படியும், அவர் முடிவை ஏற்பதாகவும் தெரிவித்தேன்.
அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்து கதையைக் கூறினார், சுந்தர்ராஜன். "கதை நன்றாக இருக்கிறது. தாராளமாகப் படம் தயாரிக்கலாம்'' என்று அரங்கநாயகம் தெரிவித்தார்.
இதன் பிறகு "மதர்லாண்ட் பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தை தொடங்கினேன். படத்தை ஆர்.சுந்தர்ராஜனே டைரக்ட் செய்வது என்று முடிவாயிற்று. படத்திற்கு "பயணங்கள் முடிவதில்லை'' என்று பெயர் சூட்டினோம்.
இந்தப்படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாகையால், இளையராஜா இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சுந்தர்ராஜனையும் அழைத்துக்கொண்டு, இளையராஜாவை சந்திக்கச் சென்றேன்.
பிரசாத் ஸ்டூடியோவில் அவரை சந்தித்து, "பயணங்கள் முடிவதில்லை என்ற பெயரில் படம் தயாரிக்கப்போகிறேன். அதற்கு நீங்கள் இசை அமைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.
"முழுக் கதையையும் எனக்கு கூறுங்கள். கதைப் பிடித்திருந்தால்தான் இசை அமைப்பேன். கதை பிடிக்காவிட்டால், நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் இசை அமைக்க மாட்டேன்'' என்றார், இளையராஜா.
மறுநாள் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் கருத்துடன் சொல்ல வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று இளையராஜா கேட்டார். "அரைமணி நேரம் போதும்'' என்று சொன்னார், சுந்தர்ராஜன்.
கதையை அவர் சொல்லச்சொல்ல, அந்த இசை மேதை கதையில் ஐக்கியமாகி, 2 மணி நேரம் கதை கேட்டார்.
கதையை கேட்டு முடித்ததும், "இந்தப் படத்திற்கு நான் இசை அமைக்கிறேன். நாளை காலை வி.ஜி.பி.யில் பாடல்களை கம்போஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்'' என்று இளையராஜா கூறினார்.
அவர் கூறியபடி, மறுநாள் இசை அமைக்க ஏற்பாடு செய்தோம். 12 மணி நேரத்தில் 30 டிïன்கள் போட்டார், இளையராஜா.
"இதில், காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
"நான் காட்சிகளை விளக்குகிறேன். அதற்கேற்ற டிïன்களை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று சுந்தர்ராஜன் சொல்ல, அப்படி தீர்மானித்ததுதான் பயணங்கள் முடிவதில்லை படப்பாடல்கள்.
"பயணங்கள் முடிவதில்லை'' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகப்படுத்த எண்ணினோம். ஆனால் நான் அரசியல்வாதி என்பதாலும், டைரக்டர் புதியவர் என்பதாலும் யாரும் முன்வரவில்லை.
அந்த சமயத்தில், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் வெளிவந்திருந்தது. அதில் மோகனின் தோற்றமும், நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தன. அவரை கதாநாயகனாகப் போட நானும், சுந்தர்ராஜனும் தீர்மானித்தோம். அவரை அணுகியபோது, "கதையைக் கேட்டபிறகு, என் முடிவை சொல்கிறேன்'' என்றார்.
கதையைக் கேட்டதும், "கதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கால்ஷீட் தருகிறேன்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த சமயத்தில், "மஞ்சவிரிச்ச பூக்கள்'' என்ற மலையாளப்படம் சென்னையில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் நடித்த பூர்ணிமாவை (பின்னாளில் பூர்ணிமா பாக்கியராஜ்) கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.
ரூ.13 லட்சம் செலவில், நான்கே மாதங்களில் "பயணங்கள் முடிவதில்லை'' தயாராகிவிட்டது. 26-2-1982-ல் படம் ரிலீஸ் ஆகியது.
திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் நூறு நாட்கள் ஓடிய இப்படம், முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
சென்னையில் லிட்டில் ஆனந்த் தியேட்டரில் 425 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது.
இந்த ஒரே படத்தின் மூலம், நான் முன்னணி படத் தயாரிப்பாளர்களின் வரிசைக்கு உயர்த்தப்பட்டேன்.''
இவ்வாறு கூறினார், கோவைத்தம்பி.
"நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் கடைசி ஆசையை நிறைவேற்ற, கடாக முத்திரையன் கதையை நாடகம் ஆக்குவேன்'' என்று ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.
"நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் கடைசி ஆசையை நிறைவேற்ற, கடாக முத்திரையன் கதையை நாடகம் ஆக்குவேன்'' என்று ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.
நாடகமும், சினிமாவும் மகேந்திரனுக்கு இரண்டு கண்கள் என்றால், மூன்றாவது கண் டெலிவிஷன் சீரியல்!
மூன்று துறைகளிலும் பிசியாக இருக்கிறார், அவர். தன்னுடைய அரை நூற்றாண்டு கலைப்பயணம் பற்றி அவர் கூறியதாவது:-
"மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால், மீண்டும் இந்த ஒய்.ஜி.பி. கலைக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நடிப்பும், படிப்பும் ஒருங்கே இணைந்து அதில் வெற்றி பெறுவது அபூர்வம். அந்த அபூர்வமான சாதனையை செய்தது ஒய்.ஜி.பி. குடும்பம். எனவேதான் மீண்டும் இந்தக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.
நான் சிறு வயதிலேயே தபேலா வாசிக்கக் கற்றுக்கொண்டேன். இந்திப்பட உலகின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகர் முகமத் ரபிக்கு நான் தீவிர விசிறி. நான் சிறுவனாக இருந்தபோது, இசை நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். என் தந்தையின் அழைப்பிற்கிணங்க, எங்கள் வீட்டில் விருந்து சாப்பிட வந்தவர், மறுநாள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு, எங்கள் வீட்டிற்கு வந்து தங்கினார்.
அப்போது அவர் பாட, நான் தபேலா வாசித்தேன். என் வாசிப்பை அவர் பாராட்டினார். உலகின் மிகச்சிறந்த பின்னணி பாடகருக்கு, சிறு வயதிலேயே தபேலா வாசித்தது எனக்கு "ஆஸ்கார்'' விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை அளித்தது.
என்னுடைய ஆரம்ப கால மானசீக குருவாக இருந்தவர் பட்டு. காமெடி நடிப்புக்கு என் குரு நாகேஷ்.
நடிப்பு என்றால் சிவாஜிதான். நேற்றும், இன்றும், நாளையும் நான் சிவாஜியின் பரம பக்தன்.
நடிப்புக்கு சிவாஜி, காமெடிக்கு நாகேஷ், இசைக்கு கண்ணதாசன் என்று என் நெஞ்சில் இடம் பெற்று விட்டார்கள். கண்ணதாசனை மிகவும் பிடிக்கும் என்றாலும், வைரமுத்துவும் என் நெருங்கிய நண்பர். காலம் ஒத்துழைத்து, "காதலிக்க நேரமுண்டு'' நாடகம் படமானால், அதில் இடம் பெறும் பாடல்கள் "வைர வரி''களாக இருக்கும்.
இளையராஜாவின் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது சமீபத்திய திருவாசக "சி.டி'', அவரை மிகவும் நேசிக்க வைத்தது.
நடிகர் தங்கவேலுவின் "டைமிங்'', சந்திரபாபுவின் அங்கசேஷ்டைகள் ஆகியவையும் என்னைக் கவர்ந்தவை.
ஏவி.எம். தயாரிப்பில் போக்கிரிராஜா, பாயும்புலி, நல்லவனுக்கு நல்லவன், சகலகலாவல்லவன் உள்பட 15 படங்களில் நடித்திருக்கிறேன். ஏவி.எம். பொன் விழா புத்தகத்தில், என்னுடைய படமும், நான் நடித்த 15 படங்களின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய "கல்யாண வைபோகமே'' என்ற நாடகம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நாடகத்தை இயக்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
தெலுங்கில் விஜயநிர்மலா இயக்கத்தில் 6 படங்களில் நடித்துள்ளேன். "ராஜபார்வை'' தெலுங்குப் பதிப்பில், எனக்கு விருது கிடைத்தது.
தெலுங்கில் 2 தொலைக்காட்சி தொடர்கள் செய்தேன். அதில் ஒரு தொடருக்கு நந்தி விருது கிடைத்தது.
இந்தியில் 2 படங்களில் நடித்தேன். "ஏக் குட்டி ஆஸ்மான்'' என்ற படத்தில் விஜய் அரோராவுடனும், முக்காபுலா படத்தில் கோவிந்தாவுடனும் நடித்தேன்.
என் மீது நம்பிக்கை வைத்துள்ள இன்னொரு டைரக்டர் பாலு மகேந்திராதான். அவருடைய "மூன்றாம் பிறை'', "நீங்கள் கேட்டவை'' ஆகிய படங்களில் நடித்தேன்.
கன்னடத்தில் கமல் நடித்து பாலுமகேந்திரா இயக்கிய படம் "கோகிலா:'' அதை "ஊமைக்குயில்'' என்ற பெயரில், மலையாளத்தில் எடுத்தார். அதில் நான் ஹீரோ. பூர்ணிமா ஜெயராம் ஹீரோயின். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி பிறகு பிரபல நட்சத்திரமாகி, இப்போது நடிகர் அஜித்தின் மனைவி.
"வெள்ளை மனசு'' என்ற படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் ரம்யாகிருஷ்ணன்.
"நீர், நிலம், நெருப்பு'' என்ற படத்தில், நான் முழுக்க முழுக்க கோவணத்துடன் நடித்தேன்! அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
சார்லி சாப்ளின் கல்லÛ
நாடகம் நடத்துவதற்காக நான் பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். சுவிட்சர்லாந்தில், நகைச்சுவை நடிப்புக்கு அகில உலகுக்கும் முன்னோடியாகத் திகழும் சார்லி சாப்ளின் கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செய்தேன்.
இந்தக் கல்லறை பிரமாண்டமானதாகவோ, தனி இடத்திலோ இல்லாமல் மற்ற கல்லறைகளுடன் சேர்ந்து, பத்தோடு பதினொன்றாக இருக்கிறது.
நாடக உலகில் ஆர்.எஸ்.மனோகர் செய்த சாதனைகளைப் பாராட்டுகிறேன். புராணம், இதிகாசம் தொடர்பான நாடகங்களை மேடை ஏற்ற அவர் பட்ட சிரமங்கள், அதற்காக ஏற்பட்ட செலவுகள் மிக அதிகம்.
தான் நாடகம் நடத்த உடல் நிலை ஒத்துழைக்காதபோது, அவர் என் நாடகத்திற்கு வந்து பார்த்தார். அவருக்கு என்ன தோன்றியதோ, தன்னுடைய "கடாக முத்திரையன்'' நாடகத்தை நடத்தும்படி என்னிடம் கூறினார். நானும் ஒப்புக்கொண்டுவிட்டு அமெரிக்கா போய்விட்டேன்.
திரும்பி வருவதற்குள் மனோகர் மறைந்து விட்டார். "கடாக முத்திரையன் நாடகத்தை மகேந்திரன் நடத்த வேண்டும்'' என்று தன்னிடம் மனோகர் சத்தியம் வாங்கிக் கொண்டதாக அவருடைய மனைவி கூறினார். மனோகரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவேன். எவ்வளவு செலவானாலும், கடாகமுத்திரையனை விரைவில் நாடகமாக்குவேன்.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
மகேந்திரனின் குடும்பத்தில் அனைவரும் மேடை ஏறி நடிக்கக்கூடியவர்கள்.
மகேந்திரனின் மகன் ஹர்ஷா, லண்டன் சென்று பிலிம் மற்றும் வீடியோ தொழில் நுட்பக் கல்வி படித்து, தங்க மெடல் பெற்று திரும்பியவர். டைரக்டர் ஆகவேண்டும் என்பது அவர் லட்சியம். இதன் காரணமாக, கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு தலைமை உதவி டைரக்டராகப் பணிபுரிகிறார்.
மகள் மதுவந்தி நடிப்பு, நடனம் இரண்டையும் கற்றவர். தற்போது லண்டனில் இருக்கிறார். திருமதி ஒய்.ஜி.பி. பெயரால், மேல்நாட்டுத் தரத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, கலைவாணர் விருது, ஆந்திர அரசின் விருது முதலியவற்றை பெற்றவர், மகேந்திரன்.
மைலாப்பூர் அகாடமி விருதுகளை பலமுறை பெற்றவர்.
நாடகமும், சினிமாவும் மகேந்திரனுக்கு இரண்டு கண்கள் என்றால், மூன்றாவது கண் டெலிவிஷன் சீரியல்!
மூன்று துறைகளிலும் பிசியாக இருக்கிறார், அவர். தன்னுடைய அரை நூற்றாண்டு கலைப்பயணம் பற்றி அவர் கூறியதாவது:-
"மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால், மீண்டும் இந்த ஒய்.ஜி.பி. கலைக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நடிப்பும், படிப்பும் ஒருங்கே இணைந்து அதில் வெற்றி பெறுவது அபூர்வம். அந்த அபூர்வமான சாதனையை செய்தது ஒய்.ஜி.பி. குடும்பம். எனவேதான் மீண்டும் இந்தக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.
நான் சிறு வயதிலேயே தபேலா வாசிக்கக் கற்றுக்கொண்டேன். இந்திப்பட உலகின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகர் முகமத் ரபிக்கு நான் தீவிர விசிறி. நான் சிறுவனாக இருந்தபோது, இசை நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். என் தந்தையின் அழைப்பிற்கிணங்க, எங்கள் வீட்டில் விருந்து சாப்பிட வந்தவர், மறுநாள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு, எங்கள் வீட்டிற்கு வந்து தங்கினார்.
அப்போது அவர் பாட, நான் தபேலா வாசித்தேன். என் வாசிப்பை அவர் பாராட்டினார். உலகின் மிகச்சிறந்த பின்னணி பாடகருக்கு, சிறு வயதிலேயே தபேலா வாசித்தது எனக்கு "ஆஸ்கார்'' விருது கிடைத்தது போன்ற மகிழ்ச்சியை அளித்தது.
என்னுடைய ஆரம்ப கால மானசீக குருவாக இருந்தவர் பட்டு. காமெடி நடிப்புக்கு என் குரு நாகேஷ்.
நடிப்பு என்றால் சிவாஜிதான். நேற்றும், இன்றும், நாளையும் நான் சிவாஜியின் பரம பக்தன்.
நடிப்புக்கு சிவாஜி, காமெடிக்கு நாகேஷ், இசைக்கு கண்ணதாசன் என்று என் நெஞ்சில் இடம் பெற்று விட்டார்கள். கண்ணதாசனை மிகவும் பிடிக்கும் என்றாலும், வைரமுத்துவும் என் நெருங்கிய நண்பர். காலம் ஒத்துழைத்து, "காதலிக்க நேரமுண்டு'' நாடகம் படமானால், அதில் இடம் பெறும் பாடல்கள் "வைர வரி''களாக இருக்கும்.
இளையராஜாவின் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது சமீபத்திய திருவாசக "சி.டி'', அவரை மிகவும் நேசிக்க வைத்தது.
நடிகர் தங்கவேலுவின் "டைமிங்'', சந்திரபாபுவின் அங்கசேஷ்டைகள் ஆகியவையும் என்னைக் கவர்ந்தவை.
ஏவி.எம். தயாரிப்பில் போக்கிரிராஜா, பாயும்புலி, நல்லவனுக்கு நல்லவன், சகலகலாவல்லவன் உள்பட 15 படங்களில் நடித்திருக்கிறேன். ஏவி.எம். பொன் விழா புத்தகத்தில், என்னுடைய படமும், நான் நடித்த 15 படங்களின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய "கல்யாண வைபோகமே'' என்ற நாடகம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நாடகத்தை இயக்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
தெலுங்கில் விஜயநிர்மலா இயக்கத்தில் 6 படங்களில் நடித்துள்ளேன். "ராஜபார்வை'' தெலுங்குப் பதிப்பில், எனக்கு விருது கிடைத்தது.
தெலுங்கில் 2 தொலைக்காட்சி தொடர்கள் செய்தேன். அதில் ஒரு தொடருக்கு நந்தி விருது கிடைத்தது.
இந்தியில் 2 படங்களில் நடித்தேன். "ஏக் குட்டி ஆஸ்மான்'' என்ற படத்தில் விஜய் அரோராவுடனும், முக்காபுலா படத்தில் கோவிந்தாவுடனும் நடித்தேன்.
என் மீது நம்பிக்கை வைத்துள்ள இன்னொரு டைரக்டர் பாலு மகேந்திராதான். அவருடைய "மூன்றாம் பிறை'', "நீங்கள் கேட்டவை'' ஆகிய படங்களில் நடித்தேன்.
கன்னடத்தில் கமல் நடித்து பாலுமகேந்திரா இயக்கிய படம் "கோகிலா:'' அதை "ஊமைக்குயில்'' என்ற பெயரில், மலையாளத்தில் எடுத்தார். அதில் நான் ஹீரோ. பூர்ணிமா ஜெயராம் ஹீரோயின். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி பிறகு பிரபல நட்சத்திரமாகி, இப்போது நடிகர் அஜித்தின் மனைவி.
"வெள்ளை மனசு'' என்ற படத்தில் எனக்கு ஜோடியாக நடித்தவர் ரம்யாகிருஷ்ணன்.
"நீர், நிலம், நெருப்பு'' என்ற படத்தில், நான் முழுக்க முழுக்க கோவணத்துடன் நடித்தேன்! அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
சார்லி சாப்ளின் கல்லÛ
நாடகம் நடத்துவதற்காக நான் பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். சுவிட்சர்லாந்தில், நகைச்சுவை நடிப்புக்கு அகில உலகுக்கும் முன்னோடியாகத் திகழும் சார்லி சாப்ளின் கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செய்தேன்.
இந்தக் கல்லறை பிரமாண்டமானதாகவோ, தனி இடத்திலோ இல்லாமல் மற்ற கல்லறைகளுடன் சேர்ந்து, பத்தோடு பதினொன்றாக இருக்கிறது.
நாடக உலகில் ஆர்.எஸ்.மனோகர் செய்த சாதனைகளைப் பாராட்டுகிறேன். புராணம், இதிகாசம் தொடர்பான நாடகங்களை மேடை ஏற்ற அவர் பட்ட சிரமங்கள், அதற்காக ஏற்பட்ட செலவுகள் மிக அதிகம்.
தான் நாடகம் நடத்த உடல் நிலை ஒத்துழைக்காதபோது, அவர் என் நாடகத்திற்கு வந்து பார்த்தார். அவருக்கு என்ன தோன்றியதோ, தன்னுடைய "கடாக முத்திரையன்'' நாடகத்தை நடத்தும்படி என்னிடம் கூறினார். நானும் ஒப்புக்கொண்டுவிட்டு அமெரிக்கா போய்விட்டேன்.
திரும்பி வருவதற்குள் மனோகர் மறைந்து விட்டார். "கடாக முத்திரையன் நாடகத்தை மகேந்திரன் நடத்த வேண்டும்'' என்று தன்னிடம் மனோகர் சத்தியம் வாங்கிக் கொண்டதாக அவருடைய மனைவி கூறினார். மனோகரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவேன். எவ்வளவு செலவானாலும், கடாகமுத்திரையனை விரைவில் நாடகமாக்குவேன்.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
மகேந்திரனின் குடும்பத்தில் அனைவரும் மேடை ஏறி நடிக்கக்கூடியவர்கள்.
மகேந்திரனின் மகன் ஹர்ஷா, லண்டன் சென்று பிலிம் மற்றும் வீடியோ தொழில் நுட்பக் கல்வி படித்து, தங்க மெடல் பெற்று திரும்பியவர். டைரக்டர் ஆகவேண்டும் என்பது அவர் லட்சியம். இதன் காரணமாக, கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு தலைமை உதவி டைரக்டராகப் பணிபுரிகிறார்.
மகள் மதுவந்தி நடிப்பு, நடனம் இரண்டையும் கற்றவர். தற்போது லண்டனில் இருக்கிறார். திருமதி ஒய்.ஜி.பி. பெயரால், மேல்நாட்டுத் தரத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, கலைவாணர் விருது, ஆந்திர அரசின் விருது முதலியவற்றை பெற்றவர், மகேந்திரன்.
மைலாப்பூர் அகாடமி விருதுகளை பலமுறை பெற்றவர்.
ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நிராகரித்த நாடகத்தை, சிவாஜிகணேசன் ஏற்று நாடகமாக நடித்தார்.
ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நிராகரித்த நாடகத்தை, சிவாஜிகணேசன் ஏற்று நாடகமாக நடித்தார். பிறகு சினிமாவாகவும் எடுத்தார். அதுதான் மகத்தான வெற்றி பெற்ற "வியட்நாம் வீடு.''
ஒய்.ஜி.பி.யின் நாடகக் குழுவில் நடித்தவர்களில் பலர், பிறகு சினிமாவில் புகழ் பெற்றார்கள். நடிகை லட்சுமி இந்தக் குழுவில் நடித்தவர்தான்.
இந்த நாடகக் குழுவின் "கண்ணன் வந்தான்'' நாடகம்தான் சிவாஜியின் நடிப்பில் "கவுரவம்'' என்ற பெயரில் படமாக வந்தது. அதில் உஷா நந்தினியும், ரமா பிரபாவும் நடித்த இரு வேடங்களையும், நாடகத்தில் லட்சுமி ஒருவரே செய்தார்.
இன்றும், மகேந்திரனிடம் "வாடா போடா'' என்று உரிமையுடன் பேசக்கூடியவர், லட்சுமி மட்டுமே.
"வியட்நாம் வீடு'' சுந்தரம், இந்த நாடகக் குழுவில், நாடக உதவியாளராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர்.
அவர் முதலில் எழுதிய நாடகத்தை மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி படித்து விட்டு, "நிறைய பிராமண வாடை வீசுகிறது'' என்று கூறி, திருப்பிக் கொடுத்து விட்டார். அதை சிவாஜியிடம் சுந்தரம் கொடுக்க, அவர் அதை "வியட்நாம் வீடு'' என்ற பெயரில் முதலில் நாடகமாக நடத்தி, பிறகு சினிமாவாகவும் எடுத்தார். "பிரஸ்டீஜ்'' பத்மநாபன் ரோல், சிவாஜியின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.
வெறும் சுந்தரம், "வியட்நாம் வீடு'' சுந்தரம் ஆனார்.
நாடகத்தில், எல்லாவிதமான கேரக்டர்களையும் மகேந்திரன் நடித்துள்ளார். வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "ரூபாய்க்கு மூன்று கொலை'' என்ற நாடகத்தில், ஆல்பிரெட் அண்டு சுப்பு என்ற இரட்டை வேடங்களை மேடையில் நடித்துக்காட்டி அசத்துவார்.
இன்று `புதுமை' என்று கருதப்படுகிற சில விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார், மகேந்திரன். "சக்தி'' என்ற நாடகத்தை சுழல் மேடையில் நடத்தினார். அதில் பார்வையற்ற பெண்ணாக, மகேந்திரனின் மகள் மதுவந்தி நடித்தார். அந்த நாடகத்தைப் பார்த்த பாலசந்தர், அவர் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். "கண்ணற்ற பெண்ணின் நடிப்பை கண்ணாலேயே காட்டிவிட்டாய்!'' என்று கூறினார்.
ஆரம்பத்தில் மகேந்திரன் நாடகங்களை ஒய்.ஜி.பார்த்தசாரதியும், பட்டுவும் டைரக்ட் செய்தனர். பிறகு ஏ.ஆர்.எஸ்.டைரக்ட் செய்தார். "ரகசியம் பரமரகசியம்'' முதல் இன்று வரை அவர் நாடகங்களை அவரே டைரக்ட் செய்து வருகிறார்.
மகேந்திரனின் நாடகக் குழுவில் "சோ''வும் நடித்திருக்கிறார். "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமானபோது, நாடகத்தில் செய்த அதே "மெக்கானிக்'' ரோலை படத்திலும் அவர்தான் செய்ய வேண்டும் என்று சிவாஜி கூற, அதன்படி நடித்தார், "சோ.'' அவருடைய அந்த முதல் படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஒருமுறை, "ரகசியம் பரம ரகசியம்'' நாடகத்துக்கு கவிஞர் கண்ணதாசன் திடீரென்று வந்தார். நாடகத்தைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நாளைக்குப் பிறகு, என்.எஸ்.கே. தரத்தில் ஒரு நாடகத்தைப் பார்த்தேன்'' என்று பாராட்டினார்.
பூரித்துப்போனார், மகேந்திரன்.
மகேந்திரனின் நாடகக்குழு (ï.ஏ.ஏ.) கடந்த 54 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து 54 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரே நாடகக்குழு இதுதான்.
"எந்த சூழ்நிலையிலும் நாடகம் போடுவதை நிறுத்துவதில்லை'' என்று மகேந்திரனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார், அப்பா ஒய்.ஜி.பி. எனவே, இந்த நாடகக் குழுவின் கலைப்பயணம் இன்னும் தொடருகிறது. "என்றும் தொடரும்'' என்று உறுதியுடன் கூறுகிறார், மகேந்திரன்.
தனியார் சேனல்கள் வராதபோது, முதன் முதலில் சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நாடகம் "வாலிபம் திரும்பினால்.'' இதில் ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தார்கள். இது, வெங்கட் எழுதிய நாடகம்.
சின்னத்திரையில் மகேந்திரன் நடிக்கத் தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தனியார் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறார். "எனக்குள் அவன்'', "மிஸ்டர் பிரைன்'' போன்ற தொடர்களைத் தயாரித்தார். "ருத்ரவீணை'', "சிதம்பர ரகசியம்'' முதலான தொடர்களில் நடித்தார்.
திரைப்படத் துறையிலும், மகேந்திரனின் பயணம் தொடருகிறது.
அவருடைய 200-வது படம் "தாலிதானம்.'' நிஜ வாழ்க்கையில் அண்ணன் - தங்கை போல பாசம் கொண்டுள்ள மகேந்திரனும், லட்சுமியும் அதே பாசத்தை வெளிப்படுத்தி, அற்புதமாக நடித்த படம் இது.
"ஜாம்பவான்'' படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ள மகேந்திரன், "அடாவடி'' படத்தில் சத்யராஜின் அப்பாவாக நடிக்கிறார்.
"ஸ்ருங்காரா'' என்ற ஆர்ட் படத்தில், கோவில் குருக்கள் வேடம். "பெரியார்'' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
`சித்ராலயா' கோபுவின் வாரிசான சித்ராலயா ஸ்ரீராம், மகேந்திரன் குழுவுக்கு எழுதிய "காதலிக்க நேரமுண்டு'' சினிமாவாகப் போகிறது.
ஸ்ரீராம் எழுதிய மற்றொரு நாடகம் "தந்திரமுகி.'' அது, மகேந்திரனின் சமீபத்திய வெற்றி நாடகம்.
ஒய்.ஜி.பி.யின் நாடகக் குழுவில் நடித்தவர்களில் பலர், பிறகு சினிமாவில் புகழ் பெற்றார்கள். நடிகை லட்சுமி இந்தக் குழுவில் நடித்தவர்தான்.
இந்த நாடகக் குழுவின் "கண்ணன் வந்தான்'' நாடகம்தான் சிவாஜியின் நடிப்பில் "கவுரவம்'' என்ற பெயரில் படமாக வந்தது. அதில் உஷா நந்தினியும், ரமா பிரபாவும் நடித்த இரு வேடங்களையும், நாடகத்தில் லட்சுமி ஒருவரே செய்தார்.
இன்றும், மகேந்திரனிடம் "வாடா போடா'' என்று உரிமையுடன் பேசக்கூடியவர், லட்சுமி மட்டுமே.
"வியட்நாம் வீடு'' சுந்தரம், இந்த நாடகக் குழுவில், நாடக உதவியாளராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர்.
அவர் முதலில் எழுதிய நாடகத்தை மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி படித்து விட்டு, "நிறைய பிராமண வாடை வீசுகிறது'' என்று கூறி, திருப்பிக் கொடுத்து விட்டார். அதை சிவாஜியிடம் சுந்தரம் கொடுக்க, அவர் அதை "வியட்நாம் வீடு'' என்ற பெயரில் முதலில் நாடகமாக நடத்தி, பிறகு சினிமாவாகவும் எடுத்தார். "பிரஸ்டீஜ்'' பத்மநாபன் ரோல், சிவாஜியின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.
வெறும் சுந்தரம், "வியட்நாம் வீடு'' சுந்தரம் ஆனார்.
நாடகத்தில், எல்லாவிதமான கேரக்டர்களையும் மகேந்திரன் நடித்துள்ளார். வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "ரூபாய்க்கு மூன்று கொலை'' என்ற நாடகத்தில், ஆல்பிரெட் அண்டு சுப்பு என்ற இரட்டை வேடங்களை மேடையில் நடித்துக்காட்டி அசத்துவார்.
இன்று `புதுமை' என்று கருதப்படுகிற சில விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார், மகேந்திரன். "சக்தி'' என்ற நாடகத்தை சுழல் மேடையில் நடத்தினார். அதில் பார்வையற்ற பெண்ணாக, மகேந்திரனின் மகள் மதுவந்தி நடித்தார். அந்த நாடகத்தைப் பார்த்த பாலசந்தர், அவர் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். "கண்ணற்ற பெண்ணின் நடிப்பை கண்ணாலேயே காட்டிவிட்டாய்!'' என்று கூறினார்.
ஆரம்பத்தில் மகேந்திரன் நாடகங்களை ஒய்.ஜி.பார்த்தசாரதியும், பட்டுவும் டைரக்ட் செய்தனர். பிறகு ஏ.ஆர்.எஸ்.டைரக்ட் செய்தார். "ரகசியம் பரமரகசியம்'' முதல் இன்று வரை அவர் நாடகங்களை அவரே டைரக்ட் செய்து வருகிறார்.
மகேந்திரனின் நாடகக் குழுவில் "சோ''வும் நடித்திருக்கிறார். "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமானபோது, நாடகத்தில் செய்த அதே "மெக்கானிக்'' ரோலை படத்திலும் அவர்தான் செய்ய வேண்டும் என்று சிவாஜி கூற, அதன்படி நடித்தார், "சோ.'' அவருடைய அந்த முதல் படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஒருமுறை, "ரகசியம் பரம ரகசியம்'' நாடகத்துக்கு கவிஞர் கண்ணதாசன் திடீரென்று வந்தார். நாடகத்தைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நாளைக்குப் பிறகு, என்.எஸ்.கே. தரத்தில் ஒரு நாடகத்தைப் பார்த்தேன்'' என்று பாராட்டினார்.
பூரித்துப்போனார், மகேந்திரன்.
மகேந்திரனின் நாடகக்குழு (ï.ஏ.ஏ.) கடந்த 54 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து 54 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரே நாடகக்குழு இதுதான்.
"எந்த சூழ்நிலையிலும் நாடகம் போடுவதை நிறுத்துவதில்லை'' என்று மகேந்திரனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார், அப்பா ஒய்.ஜி.பி. எனவே, இந்த நாடகக் குழுவின் கலைப்பயணம் இன்னும் தொடருகிறது. "என்றும் தொடரும்'' என்று உறுதியுடன் கூறுகிறார், மகேந்திரன்.
தனியார் சேனல்கள் வராதபோது, முதன் முதலில் சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நாடகம் "வாலிபம் திரும்பினால்.'' இதில் ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தார்கள். இது, வெங்கட் எழுதிய நாடகம்.
சின்னத்திரையில் மகேந்திரன் நடிக்கத் தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தனியார் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறார். "எனக்குள் அவன்'', "மிஸ்டர் பிரைன்'' போன்ற தொடர்களைத் தயாரித்தார். "ருத்ரவீணை'', "சிதம்பர ரகசியம்'' முதலான தொடர்களில் நடித்தார்.
திரைப்படத் துறையிலும், மகேந்திரனின் பயணம் தொடருகிறது.
அவருடைய 200-வது படம் "தாலிதானம்.'' நிஜ வாழ்க்கையில் அண்ணன் - தங்கை போல பாசம் கொண்டுள்ள மகேந்திரனும், லட்சுமியும் அதே பாசத்தை வெளிப்படுத்தி, அற்புதமாக நடித்த படம் இது.
"ஜாம்பவான்'' படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ள மகேந்திரன், "அடாவடி'' படத்தில் சத்யராஜின் அப்பாவாக நடிக்கிறார்.
"ஸ்ருங்காரா'' என்ற ஆர்ட் படத்தில், கோவில் குருக்கள் வேடம். "பெரியார்'' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
`சித்ராலயா' கோபுவின் வாரிசான சித்ராலயா ஸ்ரீராம், மகேந்திரன் குழுவுக்கு எழுதிய "காதலிக்க நேரமுண்டு'' சினிமாவாகப் போகிறது.
ஸ்ரீராம் எழுதிய மற்றொரு நாடகம் "தந்திரமுகி.'' அது, மகேந்திரனின் சமீபத்திய வெற்றி நாடகம்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மைத்துனி லதாவை `சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இதனால் இருவரும் சகலைகள் ஆனார்கள்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மைத்துனி லதாவை `சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இதனால் இருவரும் சகலைகள் ஆனார்கள்.
ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' படத்தில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார். முக்கிய வேடத்தில், மகேந்திரன் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. ரஜினியும், மகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி இதழுக்காக, அவர் ரஜினியை பேட்டி காண விரும்பினார்.
அப்போது, "தில்லுமுல்லு'' படப்பிடிப்பில் ரஜினி இருந்தார். லதாவை அங்கே மகேந்திரன் அழைத்துச் சென்றார். லதா கேட்ட கேள்விகளுக்கு ரஜினி பதில் அளித்தார்.
லதாவை ரஜினி பார்த்துப் பேசியது சில நிமிடங்கள்தான் என்றாலும், அவர் மனதில் லதா குடியேறி விட்டார்.
மறுநாள், மகேந்திரனுக்கு ரஜினி போன் செய்தார். "மகேந்திரன்! நான் லதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
ரஜினி குறிப்பிடும் லதா யார் என்பதைப் புரிந்து கொள்ளாத மகேந்திரன், "என்னப்பா! அவுங்க உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் எல்லாம் நடித்தவர். அவங்களைப்போய்...'' என்று இழுக்க, ரஜினி குறுக்கிட்டார். "நான் சொல்வது நடிகை லதாவை அல்ல. என்னை பேட்டி காண வந்த உன் மைத்துனி லதாவை!'' என்றார்.
மகேந்திரனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. என்றாலும் தமாஷாக, "என்னய்யா! அடிமடியில் கை வைக்கிறே!'' என்றார்.
பதிலுக்கு சிரித்த ரஜினி, "எனக்கு ஏற்ற பெண் லதாதான்'' என்று உறுதியாக சொன்னார்.
பிறகு இரு வீட்டாரும் திருமணப்பேச்சு நடத்தினார்கள். ரஜினி - லதா திருமணம் திருப்பதியில் நடந்தது.
ரஜினிகாந்திடம் மட்டுமல்லாமல், கமலஹாசனிடமும் நெருக்கமானவர் மகேந்திரன்.
கமலஹாசனுடன் மகேந்திரன் நடித்த "குரு'' படம், அவருடைய சிறந்த காமெடிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு, மிகச்சிறந்த நடிகராக நான் மதிப்பது கமலஹாசனைத்தான். மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
நாடக நாட்களில் நாங்கள் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடுவோம். ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குப்போவோம்.
கமலின் "ராஜபார்வை''யில் நான் நடித்தபோது, என்னை ஒரு துணை டைரக்டர் போல நடத்தினார்; பல பொறுப்புகளைக் கொடுத்தார்.
கமலஹாசன் ஒருநாள் எனக்கு போன் செய்தார். போனை என் அப்பா எடுத்தார்.
என் அப்பாவுக்கு ஒரு வழக்கம். அன்பு ரொம்பவும் அதிகமாகிவிட்டால், கொஞ்சிப் பேசுவதுடன் சில அசைவ வார்த்தைகளையும் கூறுவார். "நான் கமல் பேசறேன்'' என்று அவர் சொன்னதும், "என்ன கண்ணா, எப்படி இருக்கே! என் ராஜா! உன்னை எப்ப பார்க்கலாம் கண்ணா!'' என்று பேச ஆரம்பித்து விட்டார். கமல் உடனே, "ராங் நம்பர்'' என்று கூறி, போனை வைத்து விட்டார்.
சற்று நேரம் கழித்து மீண்டும் கமல் போன் செய்ய, நான் எடுத்தேன். "ராங் நம்பர்'' என்று கூறி போனை வைத்தது ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்க அப்பா ராஜா, கண்ணா என்றெல்லாம் இதற்கு முன் என்னிடம் பேசியது கிடையாது. அதனால் போனை வைத்து விட்டேன்'' என்று கமல் கூறினார்.
"அவருக்கு அன்பு அதிகமாகி விட்டால் இப்படியெல்லாம் பேசுவார். இன்னும் அதிகமாகவும் பேசுவார்!'' என்று நான் சொன்னேன்.
சினிமாவில் நடிக்கும்போது, எல்லா நடிகர்களுடனும் இயல்பாக நடித்து விடுவேன். ஆனால், "தசாவதாரம்'' படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடித்தபோது கொஞ்சம் பயம் ஏற்பட்டது. வசனம் பேசும்போது தடுமாறினேன். சில வசனங்களை மறந்து விட்டேன்.
உடனே ராதா, "என்னப்பா! ஒய்.ஜி.பி. மவனே! என்னைப் பார்த்து ஏன் பயப்படுறே! உங்கப்பாவும் நானும் நல்ல நண்பர்கள், தெரியுமா?'' என்று கூறினார்.
எம்.ஆர்.ராதாவின் "ரத்தக்கண்ணீர்'' நாடகத்தை முதன் முதலாக மைலாப்பூரில், பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் நடத்தியவர் என் அப்பா. தைரியமாக இப்படி நாடகம் போட்டதற்காக என் அப்பாவைப் பாராட்டிய ராதா, "யோவ்... நீ பூணூல் போட்ட எம்.ஆர்.ராதா!'' என்று கூறினார்.
இந்த நட்பு, அடுத்த தலைமுறையிலும் தொடருகிறது. என் நாடகக் குழுவில் நடித்த ராதாரவி, இன்று என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' படத்தில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார். முக்கிய வேடத்தில், மகேந்திரன் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. ரஜினியும், மகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி இதழுக்காக, அவர் ரஜினியை பேட்டி காண விரும்பினார்.
அப்போது, "தில்லுமுல்லு'' படப்பிடிப்பில் ரஜினி இருந்தார். லதாவை அங்கே மகேந்திரன் அழைத்துச் சென்றார். லதா கேட்ட கேள்விகளுக்கு ரஜினி பதில் அளித்தார்.
லதாவை ரஜினி பார்த்துப் பேசியது சில நிமிடங்கள்தான் என்றாலும், அவர் மனதில் லதா குடியேறி விட்டார்.
மறுநாள், மகேந்திரனுக்கு ரஜினி போன் செய்தார். "மகேந்திரன்! நான் லதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
ரஜினி குறிப்பிடும் லதா யார் என்பதைப் புரிந்து கொள்ளாத மகேந்திரன், "என்னப்பா! அவுங்க உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் எல்லாம் நடித்தவர். அவங்களைப்போய்...'' என்று இழுக்க, ரஜினி குறுக்கிட்டார். "நான் சொல்வது நடிகை லதாவை அல்ல. என்னை பேட்டி காண வந்த உன் மைத்துனி லதாவை!'' என்றார்.
மகேந்திரனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. என்றாலும் தமாஷாக, "என்னய்யா! அடிமடியில் கை வைக்கிறே!'' என்றார்.
பதிலுக்கு சிரித்த ரஜினி, "எனக்கு ஏற்ற பெண் லதாதான்'' என்று உறுதியாக சொன்னார்.
பிறகு இரு வீட்டாரும் திருமணப்பேச்சு நடத்தினார்கள். ரஜினி - லதா திருமணம் திருப்பதியில் நடந்தது.
ரஜினிகாந்திடம் மட்டுமல்லாமல், கமலஹாசனிடமும் நெருக்கமானவர் மகேந்திரன்.
கமலஹாசனுடன் மகேந்திரன் நடித்த "குரு'' படம், அவருடைய சிறந்த காமெடிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு, மிகச்சிறந்த நடிகராக நான் மதிப்பது கமலஹாசனைத்தான். மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
நாடக நாட்களில் நாங்கள் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடுவோம். ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குப்போவோம்.
கமலின் "ராஜபார்வை''யில் நான் நடித்தபோது, என்னை ஒரு துணை டைரக்டர் போல நடத்தினார்; பல பொறுப்புகளைக் கொடுத்தார்.
கமலஹாசன் ஒருநாள் எனக்கு போன் செய்தார். போனை என் அப்பா எடுத்தார்.
என் அப்பாவுக்கு ஒரு வழக்கம். அன்பு ரொம்பவும் அதிகமாகிவிட்டால், கொஞ்சிப் பேசுவதுடன் சில அசைவ வார்த்தைகளையும் கூறுவார். "நான் கமல் பேசறேன்'' என்று அவர் சொன்னதும், "என்ன கண்ணா, எப்படி இருக்கே! என் ராஜா! உன்னை எப்ப பார்க்கலாம் கண்ணா!'' என்று பேச ஆரம்பித்து விட்டார். கமல் உடனே, "ராங் நம்பர்'' என்று கூறி, போனை வைத்து விட்டார்.
சற்று நேரம் கழித்து மீண்டும் கமல் போன் செய்ய, நான் எடுத்தேன். "ராங் நம்பர்'' என்று கூறி போனை வைத்தது ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்க அப்பா ராஜா, கண்ணா என்றெல்லாம் இதற்கு முன் என்னிடம் பேசியது கிடையாது. அதனால் போனை வைத்து விட்டேன்'' என்று கமல் கூறினார்.
"அவருக்கு அன்பு அதிகமாகி விட்டால் இப்படியெல்லாம் பேசுவார். இன்னும் அதிகமாகவும் பேசுவார்!'' என்று நான் சொன்னேன்.
சினிமாவில் நடிக்கும்போது, எல்லா நடிகர்களுடனும் இயல்பாக நடித்து விடுவேன். ஆனால், "தசாவதாரம்'' படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடித்தபோது கொஞ்சம் பயம் ஏற்பட்டது. வசனம் பேசும்போது தடுமாறினேன். சில வசனங்களை மறந்து விட்டேன்.
உடனே ராதா, "என்னப்பா! ஒய்.ஜி.பி. மவனே! என்னைப் பார்த்து ஏன் பயப்படுறே! உங்கப்பாவும் நானும் நல்ல நண்பர்கள், தெரியுமா?'' என்று கூறினார்.
எம்.ஆர்.ராதாவின் "ரத்தக்கண்ணீர்'' நாடகத்தை முதன் முதலாக மைலாப்பூரில், பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் நடத்தியவர் என் அப்பா. தைரியமாக இப்படி நாடகம் போட்டதற்காக என் அப்பாவைப் பாராட்டிய ராதா, "யோவ்... நீ பூணூல் போட்ட எம்.ஆர்.ராதா!'' என்று கூறினார்.
இந்த நட்பு, அடுத்த தலைமுறையிலும் தொடருகிறது. என் நாடகக் குழுவில் நடித்த ராதாரவி, இன்று என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.
என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார்.
நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன.
ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
"கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும். என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன்.
"நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர்.
ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.
"அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், சித்தி வித்யாவும் என் தந்தையின் நாடகக் குழுவில் நடித்திருக் கிறார்கள்.
ஜெயலலிதா என்னைவிட 2 வயது மூத்தவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகியவர். ஒருபுறம் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது, நாங்கள் இன்னொரு புறம் விளையாடிக் கொண்டு இருப்போம். அன்பான மூத்த சகோதரி அவர்.
எனக்கு உடன் பிறந்தவர் ராஜேந்திரா என்ற ஒரு சகோதரன் மட்டுமே. சகோதரி இல்லாத குறையைத் தீர்த்தவர் ஜெயலலிதா. படிப்பறிவும், அறிவாற்றலும் மிக்கவர். மெட்ரிகுலேஷன் பரீட்சையில் மாநிலத்தில் இரண்டாவது மாணவியாக பாஸ் செய்தார். அவருடைய `நோட்ஸ்'களை வாங்கிப் படித்ததால், நானும் மாநிலத்தில் 4-வது மாணவனாகத் தேறினேன்.
சகோதரி ஜெயலலிதா பிரபல நட்சத்திரமான பிறகு அவர் படங்களை நாங்கள் பார்த்துவிட்டு, எங்கள் கருத்துக்களைச் சொல்வோம்.
ஒருமுறை பேச்சுவாக்கில், அவருடைய முதல் படமான "வெண்ணிற ஆடை''யை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டேன். அப்போது, வெண்ணிற ஆடை 3-வது முறையாக ரிலீஸ் ஆகி `லிபர்டி' தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கு அங்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து, அப்படத்தைப் பார்க்கச் செய்து, பிறகு படத்தைப்பற்றி என் கருத்தைக் கேட்டறிந்தார்.
முன்னால் முதல்-அமைச்சர் கலைஞரோடு எனக்கு நெருக்கம் அவ்வளவாக இருந்தது இல்லை. எனினும், "பராசக்தி'', "திரும்பிப்பார்'' வசனங்களை பலமுறை கேட்டு ரசித்தவன்.
1989-ல், மூப்பனார் மீதிருந்த அபிமானத்தின் காரணமாக, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, முதன் முதலாக அரசியலில் இறங்கி, காங்கிரசுக்கு பிரசாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
ஊட்டியில் அரசு நடத்தும் மலர்க் கண்காட்சியில், நான் தவறாமல் நாடகம் நடத்துவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில், அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை நடைபெறுவதால், நாடகம் ரத்து செய்யப்படுவதாக எனக்குத் தெரிவித்தார்கள்.
நான் அரங்குக்கு சென்று பார்த்தபோது, அங்கு அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை எதுவும் நடைபெறவில்லை. நாடகத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திருமëபிச்சென்றனர்.
நான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, கலைஞருக்கு காரசாரமாக ஒரு கடிதம் எழுதினேன். "காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஒரே காரணத்துக்காக எங்கள் நாடகத்தை ரத்து செய்தது அநியாயம். கலைஞர் முதல்வராக இருக்கும்போது, என் போன்ற கலைஞர்களுக்கு அநீதி நடக்கலாமா?'' என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.
பிறகு அப்படி ஒரு கடிதம் எழுதியதையே மறந்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து, கலைஞரிடம் இருந்து பதில் வந்தது. "தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உதகமண்டலம் கோடை விழாவில் தங்களின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மூலமாக விளக்கம் கேட்க கூறியுள்ளேன். இதுபோன்ற அரசு விழாக்களில் பலபேரை திருப்தி செய்ய வேண்டிய நெருக்கடி ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுவதால், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் தவறு நேர்ந்திருக்கலாம். எனினும், இதனை பெரிதாக மனதில் கொள்ள வேண்டாம். இனி இதுபோல் நடக்காது'' என்று கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தார், கலைஞர். அதுமட்டுமின்றி, மற்ற அரசு விழாக்களில் நான் நாடகம் நடத்தவும் அனுமதி அளித்தார்.
என்னை ஒரு பொருட்டாக எண்ணி கலைஞர் தன் கைப்பட கடிதம் எழுதியது கண்டு நெகிழ்ந்தேன். அவர் எழுதிய கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
குறைகளை உடனுக்குடன் கவனிப்பதால்தான், சகல தரப்பு மக்களையும் அவர் தன் பக்கம் வைத்திருக்க முடிகிறது என்பது என் கருத்து.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.
என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார்.
நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன.
ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
"கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும். என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன்.
"நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர்.
ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.
"அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், சித்தி வித்யாவும் என் தந்தையின் நாடகக் குழுவில் நடித்திருக் கிறார்கள்.
ஜெயலலிதா என்னைவிட 2 வயது மூத்தவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகியவர். ஒருபுறம் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது, நாங்கள் இன்னொரு புறம் விளையாடிக் கொண்டு இருப்போம். அன்பான மூத்த சகோதரி அவர்.
எனக்கு உடன் பிறந்தவர் ராஜேந்திரா என்ற ஒரு சகோதரன் மட்டுமே. சகோதரி இல்லாத குறையைத் தீர்த்தவர் ஜெயலலிதா. படிப்பறிவும், அறிவாற்றலும் மிக்கவர். மெட்ரிகுலேஷன் பரீட்சையில் மாநிலத்தில் இரண்டாவது மாணவியாக பாஸ் செய்தார். அவருடைய `நோட்ஸ்'களை வாங்கிப் படித்ததால், நானும் மாநிலத்தில் 4-வது மாணவனாகத் தேறினேன்.
சகோதரி ஜெயலலிதா பிரபல நட்சத்திரமான பிறகு அவர் படங்களை நாங்கள் பார்த்துவிட்டு, எங்கள் கருத்துக்களைச் சொல்வோம்.
ஒருமுறை பேச்சுவாக்கில், அவருடைய முதல் படமான "வெண்ணிற ஆடை''யை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டேன். அப்போது, வெண்ணிற ஆடை 3-வது முறையாக ரிலீஸ் ஆகி `லிபர்டி' தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கு அங்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து, அப்படத்தைப் பார்க்கச் செய்து, பிறகு படத்தைப்பற்றி என் கருத்தைக் கேட்டறிந்தார்.
முன்னால் முதல்-அமைச்சர் கலைஞரோடு எனக்கு நெருக்கம் அவ்வளவாக இருந்தது இல்லை. எனினும், "பராசக்தி'', "திரும்பிப்பார்'' வசனங்களை பலமுறை கேட்டு ரசித்தவன்.
1989-ல், மூப்பனார் மீதிருந்த அபிமானத்தின் காரணமாக, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, முதன் முதலாக அரசியலில் இறங்கி, காங்கிரசுக்கு பிரசாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
ஊட்டியில் அரசு நடத்தும் மலர்க் கண்காட்சியில், நான் தவறாமல் நாடகம் நடத்துவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில், அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை நடைபெறுவதால், நாடகம் ரத்து செய்யப்படுவதாக எனக்குத் தெரிவித்தார்கள்.
நான் அரங்குக்கு சென்று பார்த்தபோது, அங்கு அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை எதுவும் நடைபெறவில்லை. நாடகத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திருமëபிச்சென்றனர்.
நான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, கலைஞருக்கு காரசாரமாக ஒரு கடிதம் எழுதினேன். "காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஒரே காரணத்துக்காக எங்கள் நாடகத்தை ரத்து செய்தது அநியாயம். கலைஞர் முதல்வராக இருக்கும்போது, என் போன்ற கலைஞர்களுக்கு அநீதி நடக்கலாமா?'' என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.
பிறகு அப்படி ஒரு கடிதம் எழுதியதையே மறந்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து, கலைஞரிடம் இருந்து பதில் வந்தது. "தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உதகமண்டலம் கோடை விழாவில் தங்களின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மூலமாக விளக்கம் கேட்க கூறியுள்ளேன். இதுபோன்ற அரசு விழாக்களில் பலபேரை திருப்தி செய்ய வேண்டிய நெருக்கடி ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுவதால், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் தவறு நேர்ந்திருக்கலாம். எனினும், இதனை பெரிதாக மனதில் கொள்ள வேண்டாம். இனி இதுபோல் நடக்காது'' என்று கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தார், கலைஞர். அதுமட்டுமின்றி, மற்ற அரசு விழாக்களில் நான் நாடகம் நடத்தவும் அனுமதி அளித்தார்.
என்னை ஒரு பொருட்டாக எண்ணி கலைஞர் தன் கைப்பட கடிதம் எழுதியது கண்டு நெகிழ்ந்தேன். அவர் எழுதிய கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
குறைகளை உடனுக்குடன் கவனிப்பதால்தான், சகல தரப்பு மக்களையும் அவர் தன் பக்கம் வைத்திருக்க முடிகிறது என்பது என் கருத்து.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.






