என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய என்ஜின் பெறும் மஹிந்திரா கார்
Byமாலை மலர்22 Jun 2020 11:00 AM GMT (Updated: 22 Jun 2020 11:00 AM GMT)
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்தியாவில் புதிய என்ஜின் ஆப்ஷனை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா மராசோ மாடலில் விரைவில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிஎஸ்6 என்ஜின் சங்யோங் கொராண்டோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎஸ்6 பவர்டிரெயினை மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய 1.5 லிட்டர் ஜி5 டர்போ பெட்ரோல் என்ஜின் இந்தியாவில் மராசோ மாடலில் தான் முதலில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 162 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் எதிர்காலத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X