என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
X
தீ விபத்துக்கு உள்ளாகும் மின்சார வாகனங்கள்- தீர்வு என்ன?
Byமாலை மலர்13 April 2022 11:55 AM GMT (Updated: 13 April 2022 11:55 AM GMT)
குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளுகிறது. இந்தியாவில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதிக அளவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்சார ஸ்கூட்டர் தீவிபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து அடுதடுத்த மின்சார வாகன விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன. இந்த விபத்துகள் மின்சார வாகன துறையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என சிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்கள் குறித்த தவறான எண்ணத்தை மக்களின் மனதில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் கூறியுள்ளது.
நேற்று மகாராஷ்டிரா நாசிக் அருகே 20 ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை அதேபோல ஒகினாவா, ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஸ்கூட்டர்களும் தீப்பற்றுகின்றன.
குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
இந்த விபத்துகளுக்கு காரணமாம் லித்தியம் அயன் பேட்டரி தான் என கூறப்படுகிறது. விபத்து ஏற்படாத வகையில் பேட்டரியை அமைக்க வேண்டியது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் என சிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களின் நன்மதிப்பை மீட்டு எடுப்பது மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவசியம் என கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X