என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஏப்ரலில் 91 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு
Byமாலை மலர்4 May 2020 9:32 AM GMT (Updated: 4 May 2020 9:32 AM GMT)
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 91 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்திருக்கிறது.
சென்னையை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 91 யூனிட்கள் விர்பனையை பதிவு செய்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் ராயல் என்ஃபீல்டு இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியா மற்றும் லண்டனில் இயங்கி வந்த உற்பத்தி பணிகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தி வைத்திருக்கிறது. இதுதவிர அந்நிறுவன அலுவலகங்கள் மற்றும் விற்பனை மையங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. ஏர்கஸ் மாசம் முழுக்க சென்னையை சுற்றியுள்ள ராயல் என்ஃபீல்டு உற்பத்தி மையங்களும் மூடப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சரியான முடிவுகளை எட்டும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாத உற்பத்தியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 33 சதவீதம் வளர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
2019 மார்ச் மாதத்தில் 2397 வாகனங்களை மட்டும் ஏற்றுமதி செய்திருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 3184 யூனிட் வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X