என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோ டிப்ஸ்
X
ஜனவரி 2022 முதல் கார் மாடல்கள் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்
Byமாலை மலர்11 Dec 2021 10:41 AM GMT (Updated: 11 Dec 2021 10:41 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன மாடல்களின் விலையை அடுத்த மாதம் மாற்றியமைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 2022 முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து செலவீனங்கள் அதிகரித்து வருவதை காரணம் காட்டி டாடா மோட்டார்ஸ் கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.
பயணிகள் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் தற்போது நெக்சான், ஹேரியர், சபாரி, அல்ட்ரோஸ், டிகோர் மற்றும் டியாகோ போன்ற மாடல்களும், எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நெக்சான் இ.வி. மற்றும் டிகோர் இ.வி. போன்ற மாடல்களும் விற்பனை செய்யப்படுகிறது.
'உதிரி பாகங்கள், இதர பொருட்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜனவரி 2022 முதல் கார்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X