என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து உற்பத்தியை நிறுத்திய ரெனால்ட், நிசான்
Byமாலை மலர்26 May 2021 6:13 AM GMT (Updated: 26 May 2021 6:13 AM GMT)
தமிழகத்தில் இயங்கி வந்த ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி ஆலையை மூடுவதாக அறிவித்து இருக்கின்றன.
முன்னதாக கொரோனா தொற்று மற்றும் கடும் ஊரடங்கு காரணமாக பணி செய்ய இயலாது என ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்-நிசான் உற்பத்தி ஆலை சென்னை அருகில் அமைந்துள்ளது.
இந்த ஆலை பணிகள் மே 30 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கி இருப்பதால், அடுத்த வாரத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மூடப்பட்டு இருக்கும் ஆலையில் இந்நிறுவனங்களின் பிளாக்ஷிப் மாடல்களான நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் எஸ்யுவி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X