என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
2020 மஹிந்திரா தார் விநியோக துவக்கம்
Byமாலை மலர்2 Nov 2020 11:29 AM GMT (Updated: 2 Nov 2020 11:29 AM GMT)
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் விநியோகம் துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
புதிய மூன்றாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் விநியோகம் இந்தியாவில் துவங்கி உள்ளது. மேலும் ஏலத்தில் முதல் வாகனத்தை வாங்கியவருக்கு மஹிந்திரா தார் விநியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய எஸ்யுவி-யை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் புதிய தார் விநியோகம் செய்யப்படுகிறது.
2020 மஹிந்திரா தார் முதல் யூனிட் ரூ. 1.1 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏல தொகை நாட்டின் கொரோனா தொற்று நிதிக்காக வழங்கப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் ரூ. 2.2 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட இருக்கிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X