என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சோதனையில் சிக்கிய ஜீப் காம்பஸ்
Byமாலை மலர்24 Oct 2020 10:36 AM GMT (Updated: 24 Oct 2020 10:36 AM GMT)
ஜீப் காம்பஸ் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.
ஜீப் நிறுவனம் தனது பிரபல காம்பஸ் எஸ்யுவி மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய ஜீப் காம்பஸ் மாடல் 2021 வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஜீப் காம்பஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களின் படி புதிய காம்பஸ் மாடல் அதிக மாற்றங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. பின்புறம் புதிய வீல் ஆர்ச்கள், டி பில்லர், பின்புறம் குவாட்டர் கிளாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏழு பேர் இருக்கைக்காக காரின் பின்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
முன்புறம் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய கிரில், பம்ப்பர் மற்றும் பொனெட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த என்ஜின் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸமிஷன் வழங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X