என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகும் எக்ஸ்யுவி500
Byமாலை மலர்13 Oct 2020 7:58 AM GMT (Updated: 13 Oct 2020 7:58 AM GMT)
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அதிநவீன டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
அடுத்த தலைமுறை மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய எக்ஸ்யுவி500 அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மேம்பட்ட டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் மட்டுமின்றி அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிரண்டல் கொலிஷன் வார்னிங், லேண் டிபாச்சர் வார்னிங் மற்றும் ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X