என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ரூ. 1.1 கோடிக்கு ஏலம் போன மஹிந்திரா தார்
Byமாலை மலர்30 Sep 2020 11:45 AM GMT (Updated: 30 Sep 2020 11:45 AM GMT)
மஹிந்திரா நிறுவனத்தின் தார் முதல் யூனிட் ரூ. 1.1 கோடி விலைக்கு ஏலம் போனது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முதல் யூனிட் ரூ. 1.1 கோடிக்கு ஏலம் போனது. இதனை டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா வாங்கி உள்ளார்.
முந்தைய அறிவிப்பின் படி மஹிந்திரா தார் மாடலில் கிடைக்கும் ஏல தொகை கொரோனாவைரஸ் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள நவந்தி பவுன்டேஷன், ஸ்வேட்ஸ் பவுன்டேஷன் மற்றும் பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
ஏலத்தில் வெற்றி பெற்றவர் நம்பர் 1 தார் மாடலின் எந்த வேரியண்ட் அல்லது என்ஜின் ஆப்ஷனை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும். இதுதவிர தார் #1 மாடலின் இனிஷியல்கள், லெதரெட் சீட்கள் மற்றும் விஐஎன் பிளேட் உள்ளிட்டவைகளில் 1 எனும் எழுத்து இடம்பெறுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா தார் மாடல் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் புதிய காருக்கான முன்பதிவு ஏர்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X