என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி
Byமாலை மலர்4 Jun 2020 11:57 AM GMT (Updated: 4 Jun 2020 11:57 AM GMT)
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்வதாக அறிவித்துள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்ய புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு பின் ஏற்படும் தட்டுப்பாடை போக்க உதவும் என தெரிகிறது.
புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி புதிய வாகனங்களை வாங்குவது மட்டுமின்றி டெஸ்ட் ரைட் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வழி செய்கிறது. இத்துடன் ஏற்கனவே சுசுகி வாகனங்களை பயன்படுத்துவோருக்கு சர்வீஸ் சேவையும் வழங்கப்படுகிறது.
இதுதவிர இலவச தொடர்பு எண் கொண்டு வாடிக்கையாளர்கள் புதிய சுசுகி இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இத்துடன் அழைப்பின் போது அருகாமையில் உள்ள விற்பனையகத்திற்கு தொடர்பு கொண்டு பேசும் வசதியும் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X