புதுச்சேரி
கோப்பு படம்.

குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்

Published On 2023-08-22 05:47 GMT   |   Update On 2023-08-22 05:47 GMT
  • ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளது.
  • பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரி வில்லியனூர் குடிநீர் பிரிவு ஆரியபாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (23-ந் தேதி) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆரிய பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News