புதுச்சேரி
காசுநோய் முகாமை நேரு எம்.எல்.ஏ.தொடங்கி வைத்த காட்சி.
- நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் சுகாதாதுறையின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு விழிப்பு ணர்வு முகாம் இன்று நடந்தது. முகாமினை நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுப்பாளையம்
வார்டு பகுதியான ராஜாநகர், முத்தமிழ்நகர், அருந்ததிநகர், அய்யனார்நகர், சஞ்சய்காந்தி நகர் ,சுப்பையா நகர், மங்கலஷ்மி நகர், கண்ணன் நகர், போன்ற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெற்றனர்.
முகாமில் புதுவை அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.