புதுச்சேரி

கோப்பு படம்.

null

தலைமை அஞ்சலகம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-03 10:26 IST   |   Update On 2023-05-03 10:53:00 IST
  • அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
  • கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி:

தபால் ஊழியர்களின் அகில இந்திய அமைப்பான தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் அங்கீ காரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இதை கண்டித்து புதுவை தலைமை தபால்நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அழைப்பின்படி நடந்த போராட்டத்தில் புதுவை சங்க நிர்வாகிகள் சேகர், கலியமூர்த்தி, சுப்பிரமணியன், ராமகி ருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News