புதுச்சேரி

கோப்பு படம்.

பொது இடத்தில் மது அருந்தி ரகளை செய்தவர் கைது

Published On 2023-09-11 13:46 IST   |   Update On 2023-09-11 13:46:00 IST
  • மதுகுடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.
  • அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி:

வில்லியனூர் போலீசார்  கணுவாப்பேட்டைபகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு பொது இடத்தில் ஒருவர் மதுகுடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கணுவாப்பேட்டை புது நகரை சேர்ந்த மதி என்ற மூர்த்தி (41) என்பது தெரியவந்தது . இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News