புதுச்சேரி

ஆட்டுப்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்த காட்சி.

ஆட்டுப்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-08-19 09:22 GMT   |   Update On 2022-08-19 09:22 GMT
  • புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சேரி:

புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும், இரவில் தீமிதி திருவிழாவும் நடை பெற்றது. திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செ லுத்தினர். (வெள்ளிக்கிழமை ) காலை அபிஷே கமும், மதியம் 12 மணிக்கு சக்திகிரகம் வீதி உலா, கூழ் வார்த்தலும், இரவில் கும்ப படை யலும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை ) அம்மன் வீதியுலாவும், 21-ந்தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.

Tags:    

Similar News