புதுச்சேரி
- சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.
புதுச்சேரி:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.
ஹோப் எனும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை புதுவை எல்லையான முள்ளோடையில் பேரணி தொடங்கியது.
இந்த பேரணியை கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தொடங்கி வைத்தார். சைக்கிள் பேரணி புதுவை கடற்கரை காந்தி சிலையில் நிறைவு பெறுகிறது.