உலகம்

சீனாவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2025-05-19 00:30 IST   |   Update On 2025-05-19 00:30:00 IST
  • சீனாவில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

பீஜிங்:

சீனாவில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News