சென்னையில் நாளை (23.01.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம்
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மாதவரம் : லேதர் எஸ்டேட், ஜம்பலி நியூ காலனி, ரவி கார்டன், கேகேஆர் கார்டன், கண்ணாபுரம், ஆர்சி லிட்டில் விங்ஸ், ஆர்சி மேத்தா, RC Lorrels, பழனியப்பா நகர், மேத்தா நகர், அலெக்ஸ் நகர், A To D காலனி, பத்மாவதி நகர் மற்றும் விரிவு, தெற்கு டெலிபோன் காலனி, பாஷியம் நகர்.
ஜிஎன்டி சாலை: விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம், தணிகாசலம் நகர் F ப்ளாக்ம், அண்ணா சாலை, காமாட்சி நகர், வாசுதேவன் தோட்டம், VOC தெரு, காமராஜ் சாலை 1 முதல் 4 தெரு வரை.
திருமுடிவாக்கம்: இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.