சென்னையில் நாளை (25.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- சிடிஎச் சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மெண்ட், கோரமண்டல் டவுன்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகள்: எஸ்டேட் பி பிளாக், புதிய டைனி செக்டர், பழைய டைனி செக்டர், 1வது மெயின் ரோடு, ஏடிசி சாலை, 2வது குறுக்குத் தெரு, 3வது தெரு செக்டர்-II, 2வது மெயின் ரோடு பகுதி, சிடிஎச் சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மெண்ட், கோரமண்டல் டவுன், 7வது மற்றும் 8வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம், குக்சன் சாலை, 7வது தெரு செக்டர் 3, ஆவின் சாலை கூட்டுப் பகுதி, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.