தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் 19-ந்தேதி அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-05-17 11:50 IST   |   Update On 2025-05-17 11:50:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
  • ஸ்ரீ தேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர்.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் நாளை மறுநாள் (19.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, பட்டாபிராம் மற்றும் சேக்காடு பகுதிகள் முழுவதும், ஐப்பன் நகர், தந்துறை, ஸ்ரீ தேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News