தமிழ்நாடு செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர் - கனிமொழி எம்.பி.
- பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சகித்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
* தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியில் கூறினால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தீர்ப்பு.
* பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சகித்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
* முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்னரே பெண்களுக்கு நியாயம் பெற்றுத்தருவோம் என கூறி இருந்தார்.
* இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
* குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ய அரசு போராடும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.