சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் திருமாவளவன் - முதலமைச்சர் புகழாரம்
- முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
- ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை திறந்து வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இளைய பெருமாளின் போராட்டம் ஆதி திராவிட மக்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தது.
* வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடிப்படையே இளையபெருமாள் கமிட்டி அறிக்கை தான்.
* சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் தொல்.திருமாவளவன்.
* தி.மு.க. அரசுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் துணையாக உள்ளனர்.
* ஓரணியில் தமிழ்நாடு இருந்தால் எந்த டெல்லி அணியின் காவி திட்டமும் பலிக்காது.
* முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
* கல்வி அளிப்பதன் மூலம் தீண்டாமையில் இருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
* ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.
* சமூக விடுதலை பயணம் என்பது நீண்ட நெடிய பயணம் என்றார்.