தமிழ்நாடு

கடலூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் பலி

Published On 2022-06-23 08:57 GMT   |   Update On 2022-06-23 08:57 GMT
  • விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
  • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.

இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

Tags:    

Similar News