தமிழ்நாடு
கடலூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் பலி
- விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
- விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.
இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.