தமிழ்நாடு

தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை

Published On 2023-01-18 07:14 GMT   |   Update On 2023-01-18 07:14 GMT
  • தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
  • கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

சென்னை:

சென்னையில் உள்ள தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

Tags:    

Similar News