தமிழ்நாடு
தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை
- தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை:
சென்னையில் உள்ள தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.