தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Published On 2022-08-25 12:31 IST   |   Update On 2022-08-25 12:31:00 IST
  • செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
  • செங்கல்பட்டு காவல் துறை துணை கண்காணிப்பாளர் பரத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் தேசிங்கு பங்கேற்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு காவல் துறை துணை கண்காணிப்பாளர் பரத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் தேசிங்கு பங்கேற்றனர்.

Tags:    

Similar News