செய்திகள்
தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ படிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு விரைவில் மருத்துவ படிப்பு கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு விரைவில் மருத்துவ படிப்பு கிடைக்கும்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு விரைவில் மருத்துவ படிப்பு கிடைக்கும்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.