கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2026-02-15 18:36 IST   |   Update On 2026-02-15 18:36:00 IST
  • இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல்

டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அர்ஷ்தீச் சிங், சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News