செய்திகள்
கைது

புதுக்கோட்டை அருகே சிறுமி வன்கொடுமை- இளைஞர் கைது

Published On 2020-07-25 11:09 IST   |   Update On 2020-07-25 11:09:00 IST
கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வேந்தன்பட்டியை சேர்ந்த அரவிந்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News