விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

Published On 2025-10-16 22:56 IST   |   Update On 2025-10-16 22:56:00 IST
  • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
  • இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கோபன்ஹேகன்:

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-13, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News