கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: லைகா கோவை கிங்ஸ்க்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2025-06-05 19:10 IST   |   Update On 2025-06-05 19:10:00 IST
  • திண்டுக்கல் அணியில் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி உள்ளனர்.
  • லைகா கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான், மணிமாறன் சித்தார்த் உள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

லைகா கோவை கிங்ஸ் அணி:-

விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர், பி. சச்சின், அந்த்ரே சித்தார்த், ஷாருக் கான், ஜிதேந்திர குமார், பிரதீப் விஷால், மணிமாறன் சித்தார்த், பி. புவனேஸ்வரன், ராமலிங்கம் ரோகித், ஜே. சுப்ரமணியன்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:-

ஷிவம் சிங், அஸ்வின், விமல் குமார், பாபா இந்திரஜித், மான் பஃவ்னா, ஆகாஷ் சர்மா, எம். கார்த்திக் சரண், வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், டி.டி. சந்திரசேகர், ஜி. பெரியசாமி.

Tags:    

Similar News