செய்திகள்
இந்தியா - வங்காளதேசம் தொடரின் முடிவு எப்படி இருக்கும்?: விவிஎஸ் லஷ்மண் கணிப்பு
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இந்தத் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவிஎஸ் லஷ்மண் கூறுகையில் ‘‘வலுவான அணியுடன் வங்காளதேசம் இந்தியா வந்துள்ளது. இதனால் போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு இது கடினமான தொடராக இருக்கும். என்றாலும், இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றும்’’ என்றார்.
இந்தத் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவிஎஸ் லஷ்மண் கூறுகையில் ‘‘வலுவான அணியுடன் வங்காளதேசம் இந்தியா வந்துள்ளது. இதனால் போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு இது கடினமான தொடராக இருக்கும். என்றாலும், இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றும்’’ என்றார்.