உள்ளூர் செய்திகள்
- முத்துப்பேட்டை, தாமரங்கோட்டை, பெரியகோட்டை
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 18-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மதுக்கூர் நகர், அத்திவெட்டி, கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, மூத்தாக்குறிச்சி, முத்துப்பேட்டை, தாமரங்ேகாட்டை, பெரியகோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது.
இத்தகவலை மதுக்கூர் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சங்கரகுமார் தெரிவித்துள்ளார்.