இந்தியா

உத்தரகாஷியில் நிலநடுக்கம்- 3.1 ரிக்டர் அளவு பதிவு

Published On 2022-12-28 09:41 IST   |   Update On 2022-12-28 09:42:00 IST
  • இன்று அதிகாலை 2.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 2.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News