இந்தியா

உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்: உத்தவ் தாக்கரே

Published On 2025-04-16 18:48 IST   |   Update On 2025-04-16 18:48:00 IST
  • மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
  • கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே நாஷிக்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

* மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

* கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

* நான் பாஜக-வில் இருந்து பிரிந்து விட்டேன். இருந்தாலும் உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்.

* பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை நான் ஏற்கவில்லை.

* சிவசேனா இல்லாமல், பாஜக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிலையை எட்டியிருக்காது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News