இந்தியா

மத்திய பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்

Published On 2022-11-01 12:17 IST   |   Update On 2022-11-01 12:17:00 IST
  • மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
  • நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இன்று காலை 8.43 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

Tags:    

Similar News