உனக்கு என்ன வேணும்?
ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும்னா... அதுக்கு மொழி தான் தொடர்பு சாதனம். ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு மௌனம் தான் தொடர்பு சாதனம்.
இது தான் வாழ்க்கை...
யார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான்.
மாறிப்போன ஒன்பது
தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக.
மாணவர்களை நல்வழிபடுத்துவது எப்படி? நெறிபிறழும் மாணவர்களை சீர்படுத்துவது எப்படி?
சில காலத்திற்கு முன்னால் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர், ஒரு நாயை மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டதைப் பார்த்திருப்பீர்கள். இது ஊடகங்களில் வைரலாக பரவியது.
தென்கச்சியிடம் சிக்கிய காதுகள்
வானொலி வீட்டுக்கு வீடு குடிகொண்டு உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் தென்கச்சி சுவாமிநாதன் தொகுத்து வழங்கிய ஐந்து நிமிட நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது.
அடுப்பூதும் பெண்களுக்கு...
அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.
உங்களுக்கான உணவு எது?
உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது.
பாலூட்டும் தாய்மார்களின் கவனத்திற்கு...
தானியம், பருப்புகள், காய்கள், பழங்கள், முட்டை, பால், மீன், மாமிசம் என்று அனைத்தும் உள்ளடக்கிய சரிவிகித உணவே போதுமான தாய்ப்பால் சுரப்பைக் கொடுக்கிறது.
ரமணர் எனும் பேரொளி
பகவான் ரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
சுண்ணாம்பின் சூட்சமம்
பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடை நாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது.
ஆரோக்கியம் அளிக்கும் அதிகாலை பொழுது...
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.
வாழ்நாள் துணை!
வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல், நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்! என திருவிக காட்டிய வழியில் நின்று சிந்தித்தவர் தமிழண்ணல்.
அழகும் ஆரோக்கியமும்
இருப்பது ஒரே வாழ்க்கை. இதைத் தேவையில்லாத விஷயங்களை ரொம்ப யோசித்து வீணடிக்காமல் ஜாலியாக இருங்கள். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனது ரிலாக்ஸாக இருந்தால் முகமும் பளிச்சென இருக்கும்.
இவர் யார் தெரியுமா?
காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி துறை, உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அரசு மரியாதைகளையும் பார்த்தவர் கக்கன்.
காபி வந்த வரலாறு
காபி பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காபியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.
கல்யாண நாள் பார்க்கும் போது...
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
வியர்வை நாற்றத்தை போக்கும் எளிய வழிமுறைகள்...
உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும். இது மிகவும் இலகுவான மருத்துவ முறையாகும்.
மகத்துவம் மிக்க பசும் பால்
பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது.
பரிட்சைக்கு நேரமாச்சு- பேராசிரியர் இரா.மோகன்
பாடங்களைக் குருட்டு மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதனால் நிலைத்த பயன் விளையாது. எதையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து, கருத்தறிந்து படிக்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் தங்கும்.
கைமருந்து இருக்க கவலை ஏன்?
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்
தமிழ் வரலாற்றின் பொற்காலம்
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.