உள்ளூர் செய்திகள்

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

Published On 2023-06-22 15:23 IST   |   Update On 2023-06-22 15:23:00 IST
  • பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார்.
  • ரோந்து பணயில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதேசை கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அருந்ததி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.

இவரது மகன் சுதேஷ் (வயது 21). இவர் மத்தூர் பேருந்து நிலையம் அருகே பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணயில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதேசை கைது செய்தனர்.

இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News