உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
ஆண்டிபட்டி அருகே வாலிபர் தற்கொலை
- மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
- மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது35). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு 3 குழந்தைகளுடன் பெற்ேறார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.