என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youngman suicide"

    • மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
    • மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது35). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு 3 குழந்தைகளுடன் பெற்ேறார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×