உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்கிட்டு சாவு

Published On 2023-01-24 15:29 IST   |   Update On 2023-01-24 15:29:00 IST
  • ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை
  • போலீசார் விசாரணை

சோளிங்கர்:

சோளிங்கர் நரைகுளம் பார்க்தெரு பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவரது மகள் திவ்யா (வயது 21). இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திவ்யா தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News